உதகையில் புலி நடமாட்டம் – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை

உதகை ஆடமனையில் மக்கள் வேலை செய்யும் பகுதியில் புலி நடமாட்டம் அதிகரித்துள்ளதால்  புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த ஆடமனை பகுதியில் தேயிலை தோட்டங்கள் உள்ளது.…

View More உதகையில் புலி நடமாட்டம் – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை

பசுவை அடித்து இழுத்துச் சென்ற சிறுத்தைப்புலி..! மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை

தமிழக – கேரளா எல்லைப்பகுதியில் பசு மாட்டினை, சிறுத்தை புலி ஒன்று கொன்று இழுத்து சென்றுள்ள நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கேரள வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. தென்காசி…

View More பசுவை அடித்து இழுத்துச் சென்ற சிறுத்தைப்புலி..! மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை

யானையை மின்சாரம் பாய்ச்சி கொன்று புதைத்தவர் கைது; உயிரிழந்த யானையின் பாகங்களை மீட்ட வனத்துறையினர்

யானையை மின்சாரம் பாய்ச்சி கொன்று புதைத்த அதே பகுதியை சேர்ந்த சடையப்பன் என்பவரை வனத்துறையினர் கைது செய்து உயிரிழந்த யானையின் பாகங்களை மீட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் வனசரகத்திற்கு உட்பட கோவில்…

View More யானையை மின்சாரம் பாய்ச்சி கொன்று புதைத்தவர் கைது; உயிரிழந்த யானையின் பாகங்களை மீட்ட வனத்துறையினர்

ஓசூர் அருகே முகாமிட்டுள்ள 5 காட்டு யானைகள்..! பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

ஓசூர் அருகேயுள்ள சூதாளம் கிராமத்தில் 5 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வனத்துறையினர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள்,…

View More ஓசூர் அருகே முகாமிட்டுள்ள 5 காட்டு யானைகள்..! பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள்..! தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

நீலகிரி தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால்,அங்கு பணிக்கு செல்லும் ஊழியர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள கேரள மாநில வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் காட்டு யானைகள்…

View More தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள்..! தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

தொட்டபெட்டா பள்ளத்தாக்கு பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி: வனத்துறையினர் ஏற்பாடு

தொட்டபெட்டா பள்ளத்தாக்கு காட்சி முனையில், வனத்துறையினர் சார்பில் 7 அடி உயரம் கொண்ட தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சர்வதேச சுற்றுலா தலங்களில் மிக முக்கியமான சுற்றுலாத் தளமாக விளங்கி வருவதுதான்…

View More தொட்டபெட்டா பள்ளத்தாக்கு பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி: வனத்துறையினர் ஏற்பாடு

புள்ளி மான்களை பாதுகாக்க கோரிய வழக்கு -வன பாதுகாவலர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

புள்ளி மான்களை பாதுகாக்க கோரிய வழக்கில் வன பாதுகாவலர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நெல்லையை சேர்ந்த முத்துராமன் உயர்நீதிமன்றம் மதுரைக்கிடையில் தாக்கல் செய்த மனு. அதில், “கங்கை கொண்டான் காப்புக்காடு பீட்-1 பகுதியில் 288.40…

View More புள்ளி மான்களை பாதுகாக்க கோரிய வழக்கு -வன பாதுகாவலர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை; பீதியில் மக்கள்!

கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பெரியார் நகரில் இரவு குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் சமீப…

View More குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை; பீதியில் மக்கள்!

வீட்டில் கிளி வளர்த்த ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்!

உரிய அனுமதி பெறாமல், வீட்டில் வெளிநாட்டு ரக கிளைகளை வளர்த்த நடிகர் ரோபோ சங்கருக்கு வனத்துறை சார்பில் ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி…

View More வீட்டில் கிளி வளர்த்த ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்!

காயமடைந்த மிளா குட்டி : சிகிச்சை அளித்து காட்டில் விட்ட தமிழ்நாடு வனத்துறை

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காற்றாலையில் காயமடைந்த மிளா குட்டியை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து காட்டில் விட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காற்றாலையில் காயமடைந்த நிலையில் மிளா குட்டி காணப்பட்டது. உடனே அந்த மிளா…

View More காயமடைந்த மிளா குட்டி : சிகிச்சை அளித்து காட்டில் விட்ட தமிழ்நாடு வனத்துறை