புலிகள் நடமாட்டம் உறுதி-கூண்டு வைத்து பிடிக்க தமிழக, கர்நாடக வனத்துறை தீவிர சோதனை

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் புலியை கூண்டு வைத்து பிடிக்க தமிழக,  கர்நாடக வனத்துறையினர் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில்…

View More புலிகள் நடமாட்டம் உறுதி-கூண்டு வைத்து பிடிக்க தமிழக, கர்நாடக வனத்துறை தீவிர சோதனை

ஏரியில் தஞ்சம் புகுந்த காட்டு யானைகள் – அச்சத்தில் பொதுமக்கள்

தண்ணீர் தேடி வந்த 5 காட்டுயானைகள் ஏரியில் தஞ்சம் புகுந்ததால் பொதுமக்கள்  அச்சத்தில் உள்ளனர். பாலக்கோடு அருகே ஜெர்த்தலாவ் பெரிய ஏரியில் தண்ணீர் தேடி வந்த 5 காட்டுயானைகள் நீரில் குளியல் போட்டு கும்மாளமிடும்…

View More ஏரியில் தஞ்சம் புகுந்த காட்டு யானைகள் – அச்சத்தில் பொதுமக்கள்

அட்டூழியம் செய்த யானை; மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்

கேரளாவில் பொதுமக்களுக்கு தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த பி.டி.7 காட்டு யானையை 3 கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தியானையை வனத்துறையினர் பிடித்தனர். கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக…

View More அட்டூழியம் செய்த யானை; மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்

பொதுமக்களை அச்சுறுத்திய புலி; சுட்டுப்பிடித்த வனத்துறையினர்

கேரளாவில் பொதுமக்களை தாக்கி அச்சுறுத்திய புலியை வனத்துறையினர் துப்பாக்கியினால் சுட்டு பிடித்தனர். மயக்கிய நிலையில் பல கிலோ மீட்டர் தூரம் சென்ற புலியை மீட்டு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கேரளா மாநிலம் மானந்தவாடி…

View More பொதுமக்களை அச்சுறுத்திய புலி; சுட்டுப்பிடித்த வனத்துறையினர்

ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் – விரட்டியடித்த வனத்துறை

கேரளாவில் திடீரென ஊருக்குள் புகுந்த யானைகள் கூட்டம், வெளியேற வழி தெரியாமல் ஊரில் உள்ள அனைத்து தெரு வழியாக யானை வலம் வந்ததால் அலறி அடித்து வீட்டுக்குள் பொதுமக்கள் தஞ்சம் புகுந்தனர். கேரளா மாநிலம்…

View More ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் – விரட்டியடித்த வனத்துறை

மக்களை அச்சுறுத்திய மக்னா – இரு கும்கி யானைகளின் உதவியுடன் பிடித்த கேரள வனத்துறை

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த PM 2 மக்னா காட்டு யானையை, கேரள மாநில வனத்துறையினர் இரு கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில், 50க்கும் மேற்பட்ட…

View More மக்களை அச்சுறுத்திய மக்னா – இரு கும்கி யானைகளின் உதவியுடன் பிடித்த கேரள வனத்துறை

காட்டுப்பகுதியிலிருந்து வந்த அரியவகை ராட்சத கழுகு; பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே ராட்சத கழுகை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பு காட்டுப்பகுதியில் இன்று காலை ராட்சச கழுகு ஒன்று நின்றுள்ளது. அந்த வழியாக சென்றவர்கள்…

View More காட்டுப்பகுதியிலிருந்து வந்த அரியவகை ராட்சத கழுகு; பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

சிறுத்தையின் தோலை மொட்டை மாடியில் காய வைத்த கணவன் கைது; மனைவி தலைமறைவு

தேனி அருகே சிறுத்தையின் உடல் பாகங்களை தனது மனைவியின் உதவியுடன் சுடுகாட்டில் வைத்து எரித்தவர் கைது. தலைமறைவான மனைவியை வனத்துறையினர் தேடி வருகின்றனர். தேனி அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டியன். கடந்த மாதம்…

View More சிறுத்தையின் தோலை மொட்டை மாடியில் காய வைத்த கணவன் கைது; மனைவி தலைமறைவு

பிடிபட்ட மக்னா யானை – சீகூர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிப்பு

கூடலூர் அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை சீகூர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலா, நாடுகாணி, புளியம்பாறை பகுதியில் தொடர்ந்து 60க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தி வந்த…

View More பிடிபட்ட மக்னா யானை – சீகூர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிப்பு

தொடர்ந்து குடியிருப்புகளை சேதப்படுத்தும் மக்னா யானை; இரவு பகலாக விரட்டும் பணியில் வனத்துறை

கூடலூர்  பகுதியில் இரவு நேரத்தில் கிராமப் பகுதிக்குள் நுழைந்து குடியிருப்புகளை உடைத்து சேதப்படுத்தும் PM 2 யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்…

View More தொடர்ந்து குடியிருப்புகளை சேதப்படுத்தும் மக்னா யானை; இரவு பகலாக விரட்டும் பணியில் வனத்துறை