திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மணிமுத்தாறு அருவியில் இரண்டாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் வனச்சரகப்…
View More தொடர் மழை: மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடைForest Department
டாஸ்மாக்போல வனத்துறை மீது எப்போது அக்கறை காட்டுவீர்கள்?- உயர்நீதிமன்றம் கேள்வி!
டாஸ்மாக் நிறுவனம்போல் வருமானம் தருவதாக இருந்தால் தான், வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழக வனப் பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை…
View More டாஸ்மாக்போல வனத்துறை மீது எப்போது அக்கறை காட்டுவீர்கள்?- உயர்நீதிமன்றம் கேள்வி!மருதமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர வனத் துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தடை விதித்துள்ளனர். மருதமலை அடிவாரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் வனப் பகுதியில்…
View More மருதமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடைராமேஸ்வரத்தில் 600 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட 600 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரம் அருகே மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள…
View More ராமேஸ்வரத்தில் 600 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்ஊருக்குள் புகுந்த யானைகளால் விவசாயிகள் கவலை
தென்காசி அருகே ஊருக்குள் புகுந்த யானைகளை விரட்ட பொதுமக்கள், வனத்துறை பலமுறை முயற்சி செய்தும் காட்டுக்குள் செல்லாமல் வயல்வெளியில் முகாமிட்டிருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள சொக்கம்பட்டி…
View More ஊருக்குள் புகுந்த யானைகளால் விவசாயிகள் கவலை