தாய் யானை உயிரிழந்து தெரியாமல் குட்டி யானை தாயை தேடி தனியாக சுற்றி வரும் சம்பவம் காண்போரை கலங்கச் செய்கிறது. கோவை மாவட்டம், தடாகம் மற்றும் வரப்பாளையம் பகுதியில் 14க்கும் மேற்பட்ட யானைகள் வனப்பகுதியில்…
View More கோவை | தாயை இழந்து தவிக்கும் குட்டி யானை!elephant death
யானையை மின்சாரம் பாய்ச்சி கொன்று புதைத்தவர் கைது; உயிரிழந்த யானையின் பாகங்களை மீட்ட வனத்துறையினர்
யானையை மின்சாரம் பாய்ச்சி கொன்று புதைத்த அதே பகுதியை சேர்ந்த சடையப்பன் என்பவரை வனத்துறையினர் கைது செய்து உயிரிழந்த யானையின் பாகங்களை மீட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் வனசரகத்திற்கு உட்பட கோவில்…
View More யானையை மின்சாரம் பாய்ச்சி கொன்று புதைத்தவர் கைது; உயிரிழந்த யானையின் பாகங்களை மீட்ட வனத்துறையினர்கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை மின்சாரம் தாக்கி பலி
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூரை அடுத்த கெலவள்ளி அருகே உணவு தேடி கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. கம்பபைநல்லூர் அருகே ஏரிக்கரை ஒன்றின் மீது யானை ஏறிக் கொண்டிருந்தது.…
View More கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை மின்சாரம் தாக்கி பலிமோதூர் வனப் பகுதியில் ஆண் யானை பலி
கோவை மாவட்டம், சிறுமுகை வனச் சரகத்திற்குட்பட்ட மோதூர் வனப் பகுதியில் ஆண் யானை உயிரிழந்துள்ளது குறித்து வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம் சிறுமுகை வனச் சரகத்திற்குட்பட்ட மோதூர் வனப் பகுதியில்…
View More மோதூர் வனப் பகுதியில் ஆண் யானை பலிபெரிய காதுகளுக்குப் பிரபலமான திருவம்பாடி குட்டிசங்கரன் யானை உயிரிழப்பு!
பெரிய காதுகளுக்குப் பிரபலமான திருவம்பாடி குட்டிசங்கரன் யானை வியாழக்கிழமை உயிரிழந்தது. மே 10 ஆம் தேதி திருச்சூர் பூரம் நடைபெறவுள்ள நிலையில் குட்டிசங்கரன் யானையின் உயிரிழப்பு கேரள மாநிலத்தில் யானை பிரியர்களளின் மத்தியில் சோகத்தை…
View More பெரிய காதுகளுக்குப் பிரபலமான திருவம்பாடி குட்டிசங்கரன் யானை உயிரிழப்பு!