தொடர் மின்தடை – கோத்தகிரி அரசு மருத்துவமனையில் செல்போன் டார்ச் மூலம் குழந்தைக்கு சிகிச்சை வழங்கிய அவலநிலை!

கோத்தகிரி அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிப்பால், செல்போன் டார்ச் மூலம் குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அமைந்துள்ள இடுகரை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் துரை, ஆனந்தி…

View More தொடர் மின்தடை – கோத்தகிரி அரசு மருத்துவமனையில் செல்போன் டார்ச் மூலம் குழந்தைக்கு சிகிச்சை வழங்கிய அவலநிலை!

கோத்தகிரி அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழப்பு!

கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை பகுதியில் மின்சாரம் தாக்கி, 15 வயது மதிக்கதக்க ஆண்யானை உயிரிழந்தது.  நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனைப் பகுதியில், தனியார் தோட்டங்களில் விளைந்துள்ள பலாப் பழங்களை உண்பதற்காக…

View More கோத்தகிரி அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழப்பு!

மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 8 வயது சிறுமி உயிரிழப்பு!

மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் பவானிசாகர் காட்சி முனைப்பகுதியில்…

View More மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 8 வயது சிறுமி உயிரிழப்பு!

கோத்தகிரியில் சிறப்பாக கொண்டாடப்பட்ட ‘உப்பு ஹட்டுவ’ பண்டிகை!

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் படுகர் இன மக்களின் ‘உப்பு ஹட்டுவ’ பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் 400க்கும்மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் படுகர் இன மக்களின் உப்புஹட்டுவ பண்டிகை வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த…

View More கோத்தகிரியில் சிறப்பாக கொண்டாடப்பட்ட ‘உப்பு ஹட்டுவ’ பண்டிகை!

படுகர் இன மக்கள் திருவிழாவில் உற்சாகமாக நடனமாடிய ஓ.பன்னீர்செல்வம்!

கோத்தகிரியில் படுகர் இன மக்களின் ஹெத்தையம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட முன்னாள முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உற்சாகமாக நடனமாடினார். நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுகர் இன மக்களின் குல தெய்வ திருவிழாவான ஹெத்தையம்மன் திருவிழா…

View More படுகர் இன மக்கள் திருவிழாவில் உற்சாகமாக நடனமாடிய ஓ.பன்னீர்செல்வம்!

கோத்தகிரி: குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த 4 கரடிகள் | பொதுமக்கள் அச்சம்!

கோத்தகிரி அருகே அரவேணு குடியிருப்பு பகுதியில் நுழைந்த 4 கரடிகளால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.  குறிப்பாக உணவு, தண்ணீர்…

View More கோத்தகிரி: குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த 4 கரடிகள் | பொதுமக்கள் அச்சம்!

ஒரே இரவில் கொட்டி தீர்த்த கனமழை! நீலகிரியின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ஒரே இரவில் கொட்டி தீர்த்த கனமழையால், நீலகிரியில் மண்சரிவு, மரங்கள் விழுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு…

View More ஒரே இரவில் கொட்டி தீர்த்த கனமழை! நீலகிரியின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கோத்தகிரியில் கொட்டித் தீர்த்த கனமழை – மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

கோத்தகிரியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக கோத்தகிரி – மேட்டுப்பாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் 5 இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு மரங்கள் சாய்ந்து விழுந்ததால்,  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த…

View More கோத்தகிரியில் கொட்டித் தீர்த்த கனமழை – மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை; பீதியில் மக்கள்!

கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பெரியார் நகரில் இரவு குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் சமீப…

View More குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை; பீதியில் மக்கள்!