உத்தரப்பிரதேசத்தில் பொதுவெளியில் எச்சில் துப்பினால் ரூ.250 அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில அரசு கூறியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ்…
View More உத்தரப்பிரதேசத்தில் பொதுவெளியில் எச்சில் துப்பினால் ரூ. 250 அபராதம்fine
வீட்டில் கிளி வளர்த்த ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்!
உரிய அனுமதி பெறாமல், வீட்டில் வெளிநாட்டு ரக கிளைகளை வளர்த்த நடிகர் ரோபோ சங்கருக்கு வனத்துறை சார்பில் ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி…
View More வீட்டில் கிளி வளர்த்த ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்!ஏர் விஸ்தாரா நிறுவனத்திற்கு ரூ. 70 லட்சம் அபராதம்!
ஏர் விஸ்தாரா நிறுவனத்துக்கு ரூ. 70 லட்சம் அபராதம் விதித்து, விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் வடகிழக்கு பகுதிக்கு குறிப்பிட்ட அளவிலான விமானங்கள் இயக்காததால் ஏர் விஸ்தாரா நிறுவனத்துக்கு ரூ. 70 லட்சம்…
View More ஏர் விஸ்தாரா நிறுவனத்திற்கு ரூ. 70 லட்சம் அபராதம்!மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ1கோடிக்கு மேல் அபராதம்- காவல்துறை அதிரடி
சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மதுபோதையில்…
View More மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ1கோடிக்கு மேல் அபராதம்- காவல்துறை அதிரடிசமூக ஊடக பிரபலங்களுக்கு புதிய விதிகள்; மீறினால் ரூ.50 லட்சம் வரை அபராதம் – மத்திய அரசு அதிரடி
சமூக ஊடகங்களில் புதிய விதிமுறைகளை பின்பற்றி விளம்பரங்களை வெளியிடாவிட்டால் 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ட்விட்டர், இன்ஸ்ட்ராகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களின் பயன்பாடும்…
View More சமூக ஊடக பிரபலங்களுக்கு புதிய விதிகள்; மீறினால் ரூ.50 லட்சம் வரை அபராதம் – மத்திய அரசு அதிரடிஅபராதத் தொகை அதிகரிப்பால் குறையும் விபத்துக்கள் – புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?
அபராத தொகை அதிகரிப்பால் சென்னையில் விபத்தால் பலியானோர் எண்ணிக்கை குறைந்துள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதுகுறித்த முழுமையான விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். நாட்டிலேயே அதிக சாலை விபத்துக்கள் நடைபெறும் பெருநகரங்களில்…
View More அபராதத் தொகை அதிகரிப்பால் குறையும் விபத்துக்கள் – புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?தூய்மைப் பணியாளருக்கு ஓய்வூதியம் வழங்குவதில் இழுபறி – தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
தூய்மைப் பணியாளருக்கு ஓய்வூதிய பலன்களை வழங்காமல் வழக்குகள் மூலம் இழுத்தடிக்க முயற்சி செய்வதாகக்கூறி, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கு, உச்சநீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த கே.லட்சுமணன், 1992ம் ஆண்டிலிருந்து தூய்மைப் பணியாளராக…
View More தூய்மைப் பணியாளருக்கு ஓய்வூதியம் வழங்குவதில் இழுபறி – தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்வாங்கி ஒரு வாரத்தில் பழுதான புதிய டிவி; ரூ.1 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்
புதிதாக வாங்கிய டிவி ஒரு வாரத்தில் பழுதானதால் மன உளைச்சலுக்கு ஆளானவருக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென ரிலையன்ஸ் ஷோரூம் மற்றும் பிலிப்ஸ் டிவி நிறுவனங்களுக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை…
View More வாங்கி ஒரு வாரத்தில் பழுதான புதிய டிவி; ரூ.1 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் – உயர்நீதிமன்றத்தில் வழக்கு
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரித்து, தமிழக அரசு, கடந்த அக்டோபர் 19ம் தேதி அரசாணை…
View More போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் – உயர்நீதிமன்றத்தில் வழக்குகுடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் அபராதம் கட்டவில்லையெனில்: எச்சரிக்கை
குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்த அக்டோபர் 20ம் தேதி வெளியிட்டது. அதில்,…
View More குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் அபராதம் கட்டவில்லையெனில்: எச்சரிக்கை