தூய்மைப் பணியாளருக்கு ஓய்வூதிய பலன்களை வழங்காமல் வழக்குகள் மூலம் இழுத்தடிக்க முயற்சி செய்வதாகக்கூறி, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கு, உச்சநீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த கே.லட்சுமணன், 1992ம் ஆண்டிலிருந்து தூய்மைப் பணியாளராக…
View More தூய்மைப் பணியாளருக்கு ஓய்வூதியம் வழங்குவதில் இழுபறி – தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்Directorate of School Education
98 DEOக்கள், 3 இணை இயக்குநர்கள் திடீர் பணியிட மாற்றம்
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றி வரும் 98 மாவட்டக் கல்வி அலுவலர்கள், 3 இணை இயக்குநர்கள் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உள்ளிட்ட 152…
View More 98 DEOக்கள், 3 இணை இயக்குநர்கள் திடீர் பணியிட மாற்றம்பாடப்புத்தகங்களில் ஒன்றிய அரசு?
பாடப்புத்தகங்களில் மத்திய அரசுக்கு பதிலாக ஒன்றிய அரசு என மாற்றம் இல்லை, என்று தமிழ்நாடு பாடநூல் & கல்வியியல் பணிகள் கழக தலைவர் லியோனி நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும்…
View More பாடப்புத்தகங்களில் ஒன்றிய அரசு?நுழைவுத் தேர்வின் அரசியல்
நுழைவுத் தேர்வு என்ற பெயரில் இந்தியாவில் நடக்கும் சந்தை அரசியலை இந்த கட்டுரை விரிவாக ஆய்வு செய்கிறது. பொது நுழைவுத்தேர்வு எனும் அரக்கன்: நீட் தேர்வைத் தொடர்ந்து க்யூட் தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தி…
View More நுழைவுத் தேர்வின் அரசியல்10-ம் வகுப்பு மாணவர்கள் ‘தேர்ச்சி’ என குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழ்!
தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, தேர்ச்சி என்று மட்டுமே குறிப்பிட்டு, மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் தீவிரமடைந்ததன் காரணமாக தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி…
View More 10-ம் வகுப்பு மாணவர்கள் ‘தேர்ச்சி’ என குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழ்!ஊரடங்கு முடிவுக்கு பிறகு பள்ளிகள் திறப்பா?
தளர்வில்லா ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என்று தொடக்க கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், 2020-21ம் கல்வி ஆண்டில் அரசு, தனியார் என அனைத்து வகை…
View More ஊரடங்கு முடிவுக்கு பிறகு பள்ளிகள் திறப்பா?