கலப்பட டீசல் : பெட்ரோல் பங்க் ரூ. 8.19 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

கலப்பட டீசலால் கார் இஞ்சின் பழுது காரணமாக ஏற்பட்ட செலவுத்தொகை 8 லட்சம் ரூபாயை உரிமையாளருக்கு வழங்கும்படி, பெட்ரோல் பங்க்-க்கு சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More கலப்பட டீசல் : பெட்ரோல் பங்க் ரூ. 8.19 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

இன்ஜின் மாற்றப்பட்ட காரை ஏலம் விட்ட நிறுவனம்.. ரூ.1,00,000 நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

ஏலத்தில் எடுத்த காரில் எஞ்சின் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக செலுத்திய பணம் போக, ஒரு லட்சம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் கடந்த 2023…

View More இன்ஜின் மாற்றப்பட்ட காரை ஏலம் விட்ட நிறுவனம்.. ரூ.1,00,000 நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

ஊறுகாய் தர மறுத்த ஹோட்டல்! ரூ.35,025 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி!

ஊறுகாய் தர மறுத்ததால் ஹோட்டல் நிர்வாகத்திற்கு ரூ.35,025 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. சாப்பாடு என்றாலே சந்தோஷப்படாதவர்கள் உலகில் யாராவது இருக்க முடியுமா..? அதே போல சாப்பாட்டில் ஏதாவது குறை…

View More ஊறுகாய் தர மறுத்த ஹோட்டல்! ரூ.35,025 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி!

ஆடி கார் விபத்து – இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனத்திற்கு அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!

வாகன விபத்தில் இழப்பீடு தொகையை குறைத்து கொடுத்த தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு திருநெல்வேலி மாவட்ட குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.  திருநெல்வேலி கேடிசி நகர் வெல்கம் காலனியைச் சேர்ந்த செந்தில்குமார். இவர் தனது ஆடி…

View More ஆடி கார் விபத்து – இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனத்திற்கு அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!

மாற்று ஏற்பாடு செய்து தராமல் பயணச்சீட்டை ரத்து செய்த டிராவல்ஸ் – பயணிக்கு ரூ.30,250 வழங்க நீதிமன்றம் உத்தரவு!

டிராவல்ஸ் நிர்வாகம் பயணச்சீட்டை எந்த அறிவிப்பும் இன்றி ரத்து செய்ததாலும், மாற்று ஏற்பாடு எதுவும் செய்து தராததாலும், பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.30,250 டிராவல்ஸ் நிர்வாகம் வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம்…

View More மாற்று ஏற்பாடு செய்து தராமல் பயணச்சீட்டை ரத்து செய்த டிராவல்ஸ் – பயணிக்கு ரூ.30,250 வழங்க நீதிமன்றம் உத்தரவு!

காட்டன் பைக்கு ரூ.29 வாங்கிய நிர்வாகம் – ஜவுளிக்கடைக்கு ரூ.1,15,029 அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்!

பெங்களூரில் ஜவுளிக்கடையில் காட்டன் பைக்கு ரூ.29 பணம் வாங்கிய கடை நிர்வாகத்தை ரூ.1,15,029 அபராதமாக வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த ஜோதி என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு பெங்களூரில்…

View More காட்டன் பைக்கு ரூ.29 வாங்கிய நிர்வாகம் – ஜவுளிக்கடைக்கு ரூ.1,15,029 அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்!

விற்பனை செய்யப்பட்ட காலாவதியான மிரிண்டா பாட்டில்! ரூ.10,060 நஷ்டஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு!

காலாவதியான மிரிண்டா பாட்டிலை விற்பனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், 10 ஆயிரத்து 60 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமென ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் சிவா என்பவர் சூப்பர்…

View More விற்பனை செய்யப்பட்ட காலாவதியான மிரிண்டா பாட்டில்! ரூ.10,060 நஷ்டஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு!

கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூல்: ரூ.30,000 நஷ்டஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

கழிப்பறைக்கு செல்ல கூடுதல் கட்டணம் வசூலித்த வழக்கில்  30 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்கவும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்த சுந்தரம் என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிக்க…

View More கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூல்: ரூ.30,000 நஷ்டஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

”மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய வசதியின்மை” – திரையரங்க நிர்வாகம் ரூ.1லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி தராத விவகாரத்தில் திரையரங்கு நிர்வாகத்திற்கு ரூ. 1லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள குன்றத்தூரை சேர்ந்த எஸ்.சுரேஷ் என்பவர் பூந்தமல்லியில் உள்ள கோகுலம் சினிமாஸ்…

View More ”மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய வசதியின்மை” – திரையரங்க நிர்வாகம் ரூ.1லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

விவசாயிக்கு காப்பீடு பெற்றுத் தராத மாவட்ட ஆட்சியருக்கு அபராதம்!-நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!

திருவாரூரில் விவசாயிக்கு காப்பீடு பெற்று தராத மாவட்ட ஆட்சியர், வேளாண்துறை அதிகாரி மற்றும் காப்பீடு வழங்காத காப்பீடு நிறுவனம் ஆகியோர் இழப்பீடு வழங்க திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி…

View More விவசாயிக்கு காப்பீடு பெற்றுத் தராத மாவட்ட ஆட்சியருக்கு அபராதம்!-நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!