புதிய மோட்டார் வாகன திருத்துச் சட்டம் அமலுக்கு வந்ததையொட்டி இரவு முழுக்க சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கடந்த 2019 ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை…
View More புதிய வாகன திருத்தச் சட்டம் அமல்; விடிய விடிய சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர்fine
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு – ரூ. 7.74 லட்சம் அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2,601 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளிடமிருந்து 1,975 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 7,74,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மெரீனா கடற்கரையில் செப்டம்பர் 14…
View More பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு – ரூ. 7.74 லட்சம் அபராதம் விதித்த சென்னை மாநகராட்சிகுப்பை கொட்டினால் ஆயிரம் அபராதம்; அதனை போட்டுக் கொடுத்தால் ரூ. 500 சன்மானம்
குப்பை கொட்டினால் ஆயிரம் அபராதம், அதனை வீடியோ எடுத்துக் கொடுத்தால் ரூ. 500 சன்மானம் என்ற காட்டம்பட்டி பெண் ஊராட்சி மன்றத் தலைவரின் முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கோவை மாவட்டம், அன்னூரை அடுத்துள்ள…
View More குப்பை கொட்டினால் ஆயிரம் அபராதம்; அதனை போட்டுக் கொடுத்தால் ரூ. 500 சன்மானம்முகக்கவசம் அணிவதற்கு எதிராக வழக்கு; நீதிமன்றம் அதிரடி
தமிழகத்தில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து பொது இடங்களில் கடடாயம் முகக்கவசம் அணிய…
View More முகக்கவசம் அணிவதற்கு எதிராக வழக்கு; நீதிமன்றம் அதிரடிவருமான வரி தாக்கல்; ஆக.1ந்தேதிக்கு பின் அபராதம்
வருமான வரி கணக்கை ஜூலை 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இல்லை என்றால் ரூ.5000 அபராதம் செலுத்த நேரிடும் என்கின்றனர் பட்டய கணக்காளர்கள். அது குறித்து பார்க்கலாம். வங்கி கணக்கின் வழியாக மாதச்…
View More வருமான வரி தாக்கல்; ஆக.1ந்தேதிக்கு பின் அபராதம்சென்னையில் முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்-இன்று முதல் அமல்
சென்னையில் வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணியாவிட்டால் இன்று முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா…
View More சென்னையில் முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்-இன்று முதல் அமல்முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு…
View More முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் – சென்னை மாநகராட்சி அறிவிப்புகூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,910 கோடி அபராதம்
கூகுள் நிறுவனம் அவதூறாக பதிவு வெளியிட்டதற்காக அந்நிறுவனத்திற்கு மெக்சிகோ நீதிமன்றம் ஆயிரத்து 910 கோடி ரூபய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மெக்சிகோவை சேர்ந்த வழக்கறிஞரும், எழுத்தாளருமான ரிச்டர் மொராலஸ் என்பவர் போதைப்பொருள் கடத்தல்…
View More கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,910 கோடி அபராதம்ஹெல்மெட் கட்டாயம்: ஒரே நாளில் 2023 வழக்குகள் பதிவு
இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்வோர் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக ஒரே நாளில் 2023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில், போக்குவரத்து போலீஸார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு…
View More ஹெல்மெட் கட்டாயம்: ஒரே நாளில் 2023 வழக்குகள் பதிவுமுகக் கவசம் அணிந்ததற்கு அபராதம்- போலீசார் மீது வலுக்கும் கண்டனம்
முகக் கவசம் அணிந்து வந்த இரத்தம் கொடையாளருக்கு, அபராதம் விதித்த பெரம்பலூர் போலீசார். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முககவசம் அணியாதவர்களுக்கு போலீசார் தலா ரூ. 200 அபராதம் விதித்து வருகின்றனர்…
View More முகக் கவசம் அணிந்ததற்கு அபராதம்- போலீசார் மீது வலுக்கும் கண்டனம்