#AirIndia-வுக்கு ரூ.98 லட்சம் அபராதம் – காரணம் என்ன தெரியுமா?

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) ரூ.98 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் சமீபகாலமாக பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு…

View More #AirIndia-வுக்கு ரூ.98 லட்சம் அபராதம் – காரணம் என்ன தெரியுமா?

டெல்லி – அமெரிக்கா விமானம் தாமதம்: ஏர் இந்தியா நிறுவனத்தின்கு நோட்டீஸ்!

டெல்லியிலிருந்து அமெரிக்காவின் சான் – ஃபிரான்சிஸ்கோ செல்லும் ஏர் இந்தியா விமானத்தின் புறப்பாடு,  ஆறு மணி நேர காத்திருப்புக்குப் பிறகு மாற்றப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். டெல்லியிலிருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ செல்லும் ஏர்…

View More டெல்லி – அமெரிக்கா விமானம் தாமதம்: ஏர் இந்தியா நிறுவனத்தின்கு நோட்டீஸ்!

விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை: டிஜிசிஏ உத்தரவு!

விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவுறுத்தியுள்ளது. உலகில் விமான போக்குவரத்து வேகமாக வளரும்…

View More விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை: டிஜிசிஏ உத்தரவு!

12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர்க்கு அருகிலேயே இருக்கை! – டிஜிசிஏ உத்தரவு!

விமான நிறுவனங்கள் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அருகிலேயே இருக்கைகளை ஒதுக்க வேண்டும் என டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.  சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,…

View More 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர்க்கு அருகிலேயே இருக்கை! – டிஜிசிஏ உத்தரவு!

அடுத்தடுத்து ரத்தான விமானங்கள்…குவியும் புகார்கள்…அறிக்கை அளிக்க MoCA உத்தரவு!

விஸ்தாரா நிறுவனம் அடுத்தடுத்து விமானங்களை ரத்து செய்தது தொடர்பாக பயணிகள் புகார் அளித்ததை தொடர்ந்து, விரிவான அறிக்கையை சமர்பிக்க விமான போக்குவரத்து அமைச்சகம் (MoCA) உத்தரவிட்டுள்ளது. விஸ்தாரா நிறுவனத்தின் விமானிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால்…

View More அடுத்தடுத்து ரத்தான விமானங்கள்…குவியும் புகார்கள்…அறிக்கை அளிக்க MoCA உத்தரவு!

சக்கர நாற்காலி வழங்காததால் பயணி உயிரிழந்த விவகாரம் – ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்!

மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி வழங்காமல் முதியவர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து கடந்த 12-ம் தேதி ஏர்…

View More சக்கர நாற்காலி வழங்காததால் பயணி உயிரிழந்த விவகாரம் – ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்!

மும்பை விமான ஓடுதளத்தில் அமர்ந்து பயணிகள் உணவருந்திய சம்பவம்: இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.20 கோடி அபராதம்!

மும்பை விமான நிலைய ஓடுதளத்தில், விமான பயணிகள் அமர்ந்து சாப்பிட்டது தொடர்பாக இண்டிகோ நிறுவனத்துக்கு மத்திய சிவில் விமான அமைச்சகம் ரூ.1.20 கோடி அபராதம் விதித்துள்ளது. டெல்லியில் ஏற்பட்ட கடும் பனி மூட்டம் காரணமாக…

View More மும்பை விமான ஓடுதளத்தில் அமர்ந்து பயணிகள் உணவருந்திய சம்பவம்: இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.20 கோடி அபராதம்!

ஏர் விஸ்தாரா நிறுவனத்திற்கு ரூ. 70 லட்சம் அபராதம்!

ஏர் விஸ்தாரா நிறுவனத்துக்கு ரூ. 70 லட்சம் அபராதம் விதித்து, விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் வடகிழக்கு பகுதிக்கு குறிப்பிட்ட அளவிலான விமானங்கள் இயக்காததால் ஏர் விஸ்தாரா நிறுவனத்துக்கு ரூ. 70 லட்சம்…

View More ஏர் விஸ்தாரா நிறுவனத்திற்கு ரூ. 70 லட்சம் அபராதம்!

இண்டிகோ விமானத்தில் எமர்ஜன்சி கதவை திறந்த விவகாரம்; டிஜிசிஏ விசாரணைக்கு உத்தரவு

இண்டிகோ விமானத்தில் இரண்டு பயணிகள் எமர்ஜன்சி கதவை திறந்தது தொடர்பாக எழுந்த  புகாரில்  இந்திய விமானப் போக்குவரத்துறை இயக்குனரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பர் 10ம் தேதி 6E 7339 எண் கொண்ட  …

View More இண்டிகோ விமானத்தில் எமர்ஜன்சி கதவை திறந்த விவகாரம்; டிஜிசிஏ விசாரணைக்கு உத்தரவு

ஸ்பைஸ் ஜெட் விமான சேவை 50 சதவீதமாக குறைப்பு

தொடர் தொழில்நுட்ப புகார் எதிரொலியாக 8 வார காலத்திற்கு 50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என அனுமதி அளித்து உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம்…

View More ஸ்பைஸ் ஜெட் விமான சேவை 50 சதவீதமாக குறைப்பு