ஊடுபயிராக கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மக்காச்சோளம் பயிருக்கு இடையே கஞ்சா செடி பயிரிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடம்பூர் அருகே உள்ள மொசல்மடுவு கிராமத்தில் வசித்து வருபவர் குப்புச்சாமி மகன் மணி.…

View More ஊடுபயிராக கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது

காட்டன் மில்லில் தீ விபத்து: ரூ. 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

ஈரோடு அருகே காட்டன் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், சித்தோடு அருகே உள்ள ஆட்டையம்பாளையம் பகுதியில் நூல்…

View More காட்டன் மில்லில் தீ விபத்து: ரூ. 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

கொரோனா பரிசோதனை: விஷ மாத்திரைகள் கொடுத்து கொன்ற மர்ம நபர்

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே, கொரோனா பரிசோதனை செய்ய வந்ததாகக் கூறி, மர்ம நபர் கொடுத்த விஷ மாத்திரையை சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று…

View More கொரோனா பரிசோதனை: விஷ மாத்திரைகள் கொடுத்து கொன்ற மர்ம நபர்

பெண் யானை உயிரிழப்பு!

அந்தியூர் வனப்பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை, உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனசரகத்திற்கு உட்பட்ட அத்தாணி வனப்பகுதியில் வழக்கம்போல வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெண் யானை ஒன்று…

View More பெண் யானை உயிரிழப்பு!

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று: மகப்பேறு மருத்துவமனை மூடல்!

ஈரோட்டில் மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை அமைந்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பால் இந்த மருத்துவமனை கொரோனா…

View More கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று: மகப்பேறு மருத்துவமனை மூடல்!

ஈரோடு – பழனி ரயில் திட்டம் அமைக்கப்படும்: எல். முருகன்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தாம் வெற்றி பெற்றவுடன் ஈரோடு முதல் பழனி வரையிலான ரயில் திட்டம் மற்றும் அரசு மருத்துவ மற்றும் கலைக்கல்லூரி உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவேன் என தாராபுரம் பாஜக வேட்பாளர் எல்.முருகன்…

View More ஈரோடு – பழனி ரயில் திட்டம் அமைக்கப்படும்: எல். முருகன்

ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நெடுஞ்சாலையில் நடந்தே சென்று குளித்தலை நகரில் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,…

View More ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்!

ஈரோட்டில் வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பெருந்துறையை அடுத்த விஜயமங்களம் சோதனை சாவடியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த…

View More 2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்!

13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை போக்சோ சட்டத்தில் கைது

மூன்றாவது மனைவியின் 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த முருகேசன். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி…

View More 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை போக்சோ சட்டத்தில் கைது

8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள பணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த ரபியூல் மாண்டேல் என்ற இளைஞர் கடந்த 2019ம்…

View More 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!