பெண் யானை உயிரிழப்பு!

அந்தியூர் வனப்பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை, உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனசரகத்திற்கு உட்பட்ட அத்தாணி வனப்பகுதியில் வழக்கம்போல வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெண் யானை ஒன்று…

View More பெண் யானை உயிரிழப்பு!