அந்தியூர் வனப்பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை, உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனசரகத்திற்கு உட்பட்ட அத்தாணி வனப்பகுதியில் வழக்கம்போல வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெண் யானை ஒன்று…
View More பெண் யானை உயிரிழப்பு!