இங்கிலாந்து நாட்டில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வந்த 16- பேரை வீடுகளில் தனிமைபடுத்தி கொள்ள சுகாதாரதுறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இங்கிலாந்து நாட்டில் இருந்து ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த 15-ஆம் தேதி முதல்…
View More இங்கிலாந்து நாட்டில் இருந்து ஈரோடு வந்த 16- பேரை தனிமைபடுத்தி கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!Erode
முன்னாள் ரவுடியை கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள மர்ம நபர்கள்!
முன்னாள் ரவுடியை கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள மர்ம நபர்கள், அவரது, உடலை பெருந்துறை பகுதி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக முட்புதரில் வீசிச் சென்றுள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சேலம்- கோயம்புத்தூர்…
View More முன்னாள் ரவுடியை கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள மர்ம நபர்கள்!தம்பதியை கொலை செய்த மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது!
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் தம்பதியை கொலை செய்த மூன்று பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். புள்ளாபாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராமசாமி மற்றும் அவரது மனைவி அருக்காணி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். விசாரணையில்,…
View More தம்பதியை கொலை செய்த மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது!பெண்களின் மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான நடமாடும் முகாம்!
ஈரோடு மாவட்டத்தில் ரோட்டரி தன்னார்வ சங்கத்தின் சார்பில் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள புற்றுநோய் மொபைல் வாகன சேவையை மாவட்ட ஆட்சியர் கதிரவன் தொடங்கி வைத்தார். ஏழை, எளிய பெண்களுக்கு மார்பக…
View More பெண்களின் மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான நடமாடும் முகாம்!