சட்டசபை இன்றுடன் நிறைவு – கலந்துகொள்ளாமல் சொந்த ஊருக்கு சென்ற இபிஎஸ் & ஓபிஎஸ்
ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் இன்று பதிலுரை அளிக்கவுள்ளார். இத்துடன் இந்த ஆண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டம் நிறைவுக்கு வருகிறது. இன்று நடைபெரும் சட்டப் பேரவை நிகழ்வில் கலந்து கொள்ளாமல் இபிஎஸ்,...