பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யும் அளவுக்கு மு.க.ஸ்டாலின் உயர்ந்துள்ளார்: கே.எஸ்.அழகிரி

தேசிய அரசியலில் யார் பிரதமர் வேட்பாளர்? என்ற விஷயத்தை முடிவு செய்கிற அளவிற்கு, கருத்து சொல்கிற அளவிற்கு ஸ்டாலின் உயர்ந்துள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் நியூஸ் 7…

View More பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யும் அளவுக்கு மு.க.ஸ்டாலின் உயர்ந்துள்ளார்: கே.எஸ்.அழகிரி

தமிழக ஆளுநர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார் -கே.எஸ்.அழகிரி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசினார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு நாள் சார்பில் நடைபெற்ற அரசியல் அமைப்பு சட்ட…

View More தமிழக ஆளுநர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார் -கே.எஸ்.அழகிரி

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதில் காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?-அழகிரி பதில்

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதில் காங்கிரஸ் நிலைப்பாடு என்ன? என்பது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலளித்தார். விருதுநகரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.…

View More பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதில் காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?-அழகிரி பதில்

பாஜகவிடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்-கே.எஸ்.அழகிரி

சுதந்திர இந்தியாவின் 75 வது ஆண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடுகிற நேரத்தில் இந்தியாவில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலை மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் தான் ஏற்படுத்துகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.…

View More பாஜகவிடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்-கே.எஸ்.அழகிரி

பேனா நினைவுச்சின்னம் அமைப்பதில் தவறு ஏதுமில்லை-கே.எஸ்.அழகிரி

“வங்கக்கடலில் ரூபாய் 80 கோடி செலவில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவு சின்னம் அமைப்பதில் தவறு ஏதுமில்லை. கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் வைக்கக்கூடாது என்பது பொறாமையில் சிலர் சொல்லும் கருத்துகள், இதை பொருட்படுத்த…

View More பேனா நினைவுச்சின்னம் அமைப்பதில் தவறு ஏதுமில்லை-கே.எஸ்.அழகிரி

புயலால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு: கே.எஸ்.அழகிரி கோரிக்கை!

யாஸ் புயலால் கன்னியாகுமரி பகுதியில் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடை, விரைவில் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில்…

View More புயலால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு: கே.எஸ்.அழகிரி கோரிக்கை!

உரம் விலையை குறைக்கக்கோரி கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்!

உரங்களின் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

View More உரம் விலையை குறைக்கக்கோரி கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்!