பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யும் அளவுக்கு மு.க.ஸ்டாலின் உயர்ந்துள்ளார்: கே.எஸ்.அழகிரி

தேசிய அரசியலில் யார் பிரதமர் வேட்பாளர்? என்ற விஷயத்தை முடிவு செய்கிற அளவிற்கு, கருத்து சொல்கிற அளவிற்கு ஸ்டாலின் உயர்ந்துள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் நியூஸ் 7…

View More பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யும் அளவுக்கு மு.க.ஸ்டாலின் உயர்ந்துள்ளார்: கே.எஸ்.அழகிரி

ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா மறைவையடுத்து அந்த தொகுதியில், கடந்த மாதம் 27-ஆம் தேதி…

View More ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்