ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 688 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாளை…
View More ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; 688 வழக்குகள் பதிவு – சத்யபிரத சாகு தகவல்Erode Byelection
ஈரோடு இடைத்தேர்தல் – 2 இடங்களில் வாக்கு எண்ணிக்கை என தேர்தல் அலுவலர் அறிவிப்பு
ஈரோடு சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணன் உண்ணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர்…
View More ஈரோடு இடைத்தேர்தல் – 2 இடங்களில் வாக்கு எண்ணிக்கை என தேர்தல் அலுவலர் அறிவிப்புஎங்களை பார்த்தால் பயம் என்பதால் இது போன்று செய்கிறார்கள்; வாக்கு சேகரிப்பில் ஏற்பட்ட கைகலப்பு குறித்து சீமான் விளக்கம்
எங்களைப் பார்த்தால் பயம் என்பதால், இது போன்ற சம்பவங்களை நடத்துகிறார்கள் என ஈரோடு தேர்தல் வாக்கு சேகரிப்பில் திமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினர்க்கும் ஏற்பட்ட கைகலப்பு குறித்து சீமான் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல்…
View More எங்களை பார்த்தால் பயம் என்பதால் இது போன்று செய்கிறார்கள்; வாக்கு சேகரிப்பில் ஏற்பட்ட கைகலப்பு குறித்து சீமான் விளக்கம்திருமங்கலத்தை விஞ்சும் ஈரோடு பார்முலா- ஜெயக்குமார் விமர்சனம்
திருமங்கலம் பார்முலாவை விட ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் புது பார்முலாவை பின்பிற்றுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை அதிமுக சேர்ந்த முன்னாள்…
View More திருமங்கலத்தை விஞ்சும் ஈரோடு பார்முலா- ஜெயக்குமார் விமர்சனம்தேர்தல் ஆணையம் முறையாக நடந்தால் ஈவிகேஎஸ் தகுதி நீக்கம் செய்யப்படுவார்- எஸ்.பி.வேலுமணி
தேர்தல் ஆணையம் முறையாக நடவடிக்கை எடுத்தால் ஈவிகேஎஸ் இளங்கோவன் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து அக் கட்சியின்…
View More தேர்தல் ஆணையம் முறையாக நடந்தால் ஈவிகேஎஸ் தகுதி நீக்கம் செய்யப்படுவார்- எஸ்.பி.வேலுமணிஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – தலைவர்கள் பரப்புரை
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அந்தந்த கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பரப்புரை மேற்கொள்ள உள்ள தேதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக…
View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – தலைவர்கள் பரப்புரைஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் 3 நாட்கள் பிரசாரம்!
ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் 3 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள்…
View More ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் 3 நாட்கள் பிரசாரம்!ஈரோட்டில் நான்கு முனைப்போட்டி; களத்தில் 77 வேட்பாளர்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார். அதன்படி களத்தில் 77 வேட்பாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்…
View More ஈரோட்டில் நான்கு முனைப்போட்டி; களத்தில் 77 வேட்பாளர்கள்இடைத்தேர்தல் வெற்றி திமுகவிற்கு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி திமுகவிற்கு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து அக்கட்சியின்…
View More இடைத்தேர்தல் வெற்றி திமுகவிற்கு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமிஈரோடு இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை- தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர…
View More ஈரோடு இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை- தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு