எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு! சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் சம்மன்!

அதிமுக முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டைகளை…

View More எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு! சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் சம்மன்!

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக ரூ.250 கோடி செலவு செய்துள்ளது – கே.சி.பழனிசாமி குற்றச்சாட்டு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 250 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக கே.சி.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவியை சந்தித்து பேசிய பிறகு முன்னாள் நாடாளுமன்ற…

View More ஈரோடு இடைத்தேர்தலில் திமுக ரூ.250 கோடி செலவு செய்துள்ளது – கே.சி.பழனிசாமி குற்றச்சாட்டு

கே.சி.பழனிசாமி நீக்க விவகாரம்: இபிஎஸ், ஓபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து, முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி, கடந்த 2018-ம் ஆண்டு கட்சியில்…

View More கே.சி.பழனிசாமி நீக்க விவகாரம்: இபிஎஸ், ஓபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக தலைமை ஏற்க இருவருக்கும் தகுதி இல்லை-கே.சி.பழனிசாமி

அதிமுக தலைமை ஏற்க இருவருக்கும் தகுதி இல்லை என்று அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி தெரிவித்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மண்டபத்தில்…

View More அதிமுக தலைமை ஏற்க இருவருக்கும் தகுதி இல்லை-கே.சி.பழனிசாமி