குப்பைகளை சாலைகளில் போடுவது மண்ணிற்கும் இயற்கைக்கும் செய்யும் அநீதி என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற்த்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்,…
View More குப்பைகளை சாலைகளில் போடுவது மண்ணுக்கு செய்யும் அநீதி: அமைச்சர் மெய்யநாதன்ENVIRONMENT
சுற்றுச்சூழல் மேம்பாடு: பொதுமக்களை அதிகம் ஈடுபடுத்த முதலமைச்சர் அறிவுரை
சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இளைய தலைமுறையினரை அதிகளவு ஈடுபடுத்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம்…
View More சுற்றுச்சூழல் மேம்பாடு: பொதுமக்களை அதிகம் ஈடுபடுத்த முதலமைச்சர் அறிவுரைமாநில,மாவட்ட அளவில் பசுமைக்குழுக்கள்: தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தும் விதமாக மாநில, மாவட்ட அளவில் பசுமைக்குழுக்கள் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்…
View More மாநில,மாவட்ட அளவில் பசுமைக்குழுக்கள்: தமிழ்நாடு அரசுசூழலியல் அறிக்கை மொழிபெயர்க்க அவகாசம் தேவை: மத்திய அரசு
சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை (EIA)மொழிபெயர்க்க இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையைத் திரும்ப பெற…
View More சூழலியல் அறிக்கை மொழிபெயர்க்க அவகாசம் தேவை: மத்திய அரசு