இதுபோன்று மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் – வருத்தம் தெரிவித்த சுப்ரியா சாகு
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற யானைகள் செஸ் அணிவகுப்பு நிகழ்ச்சி சர்ச்சைக்குள்ளான நிலையில், இதுபோன்று மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்று ஐஏஎஸ் சுப்ரியா சாகு வருத்தம் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட கள இயக்குநர்...