சென்னை விமான நிலையத்தில் குரங்கம்மை கண்காணிப்பு பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார். உலகம் முழுவதும் குரங்கம்மை பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் தொற்று நோய்…
View More விமான பயணிகளுக்கு #MPox பரிசோதனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு!Supriya Sahu
18 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு சுப்ரியா சாஹூ மாற்றம்!
18 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இதன்படி பணியிடை மாற்றம் செய்யப்பட்ட…
View More 18 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு சுப்ரியா சாஹூ மாற்றம்!பாதுகாப்பான கரங்களில் 4 மாத குட்டியானை- சுப்ரியா சாகு
பொம்மன், பெள்ளி எனும் தம்பதியின் பாதுகாப்பான கரங்களில் மேலும் ஒரு தாயை பிரிந்த 4 மாத யானைக்குட்டி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள…
View More பாதுகாப்பான கரங்களில் 4 மாத குட்டியானை- சுப்ரியா சாகுகடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 2.8 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன- சுப்ரியா சாகு
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு 2.8 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன என சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ரேட்டரி கிளப் முலம்…
View More கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 2.8 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன- சுப்ரியா சாகுஇதுபோன்று மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் – வருத்தம் தெரிவித்த சுப்ரியா சாகு
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற யானைகள் செஸ் அணிவகுப்பு நிகழ்ச்சி சர்ச்சைக்குள்ளான நிலையில், இதுபோன்று மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்று ஐஏஎஸ் சுப்ரியா சாகு வருத்தம் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட கள இயக்குநர்…
View More இதுபோன்று மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் – வருத்தம் தெரிவித்த சுப்ரியா சாகு10 ரூபாய்க்கு மஞ்சப்பை – மானிய விலையில் விற்பனை
ரூ. 20 மதிப்பிலான மஞ்சப்பை மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 10 ரூபாய்க்கு வழங்கப்படுவதாக சுற்றுச்சூழல் துறைச் செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய சுப்ரியா சாஹு, கோயம்பேட்டில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தில் வரிசையில்…
View More 10 ரூபாய்க்கு மஞ்சப்பை – மானிய விலையில் விற்பனைதமிழ்நாட்டில் முதல் முறையாக தானியங்கி மஞ்சப்பை இயந்திரம்!!!
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கோயம்பேடு சந்தையில் மஞ்சப்பை தானியங்கி இயந்திரத்தை சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு திறந்து வைத்தார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை மக்களிடம் ஊக்குவிக்கும் வகையில்…
View More தமிழ்நாட்டில் முதல் முறையாக தானியங்கி மஞ்சப்பை இயந்திரம்!!!மஞ்சப்பை விற்பனை இயந்திரம்- முன்மாதிரி தயார்
பொதுஇடங்களில் மஞ்சப்பை விற்பனை செய்வதற்கான முன்மாதிரி இயந்திரம் தயார் நிலையில் உள்ளதாக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக்’ பயன்பாட்டினால் நாளுக்கு நாள் பூமி அதிகமான பாதிப்பை சந்தித்து வருகிறது. கடல் வாழ்…
View More மஞ்சப்பை விற்பனை இயந்திரம்- முன்மாதிரி தயார்நெகிழிக்கு மாற்றாகும் மஞ்சப்பை; சுப்ரியா IAS-ன் சூப்பர் ஐடியா!
தமிழக மக்களுக்கு அளவில்லா நன்மைகளை தரும் வனத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பிளாஸ்டிக்கை விட ஆபத்தான எதிரி இருக்க முடியாது. பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து பாரம்பரிய மஞ்சப்பைக்கான முன்னெடுப்பு தொடங்கியுள்ள நிலையில் அதற்கான காரணம் குறித்து இந்த…
View More நெகிழிக்கு மாற்றாகும் மஞ்சப்பை; சுப்ரியா IAS-ன் சூப்பர் ஐடியா!