தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு 2.8 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன என சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ரேட்டரி கிளப் முலம்…
View More கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 2.8 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன- சுப்ரியா சாகுENVIRONMENT
மத்திய அரசின் சீர்திருத்தங்களால் பெண்களுக்கான பணிசூழல் மேம்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
மத்திய அரசு வேலைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும், தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தவும் மத்திய அரசு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
View More மத்திய அரசின் சீர்திருத்தங்களால் பெண்களுக்கான பணிசூழல் மேம்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்போகிப் பண்டிகை; சென்னையில் மிதமான அளவில் காற்றுத் தர குறியீடு – அமைச்சர் மெய்யநாதன் தகவல்
இன்று நடைபெற்ற போகி கொண்டாட்டங்களின்போது சென்னையில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் எரிப்பு குறைந்திருந்ததாக, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போகிப் பண்டிகையின்போது சென்னை மாநகர காற்று தரத்தினை…
View More போகிப் பண்டிகை; சென்னையில் மிதமான அளவில் காற்றுத் தர குறியீடு – அமைச்சர் மெய்யநாதன் தகவல்டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்; கட்டுமான பணிகளுக்கு தடை
டெல்லியில் காற்றின் தரம் மோசமானதை அடுத்து கட்டுமான பணிகளுக்கு அம்மாநில அரசு தடைவிதித்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி டெல்லியில் பட்டாசு வெடிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. டெல்லியில் ஏற்கனவே காற்றின் தரம் மிகவும் குறைந்து காணப்படுவதால் பட்டாசு வெடிக்க…
View More டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்; கட்டுமான பணிகளுக்கு தடைமாவட்ட அளவில் காலநிலை மாற்ற இயக்கம்-அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு போன்ற கடலோர மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்த்து போராடுவதும், பாதிப்புகளை தணிப்பதும் மிகவும் கவனம் செலுத்தப்பட வேண்டிய அம்சமாகும். காலநிலை மாற்ற இயக்கத்தினை மேலும் வலுப்படுத்துவதற்கு மாவட்ட அளவில் காலநிலை மாற்றத்திற்கான…
View More மாவட்ட அளவில் காலநிலை மாற்ற இயக்கம்-அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசுபொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை
பொது இடங்களில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரங்களை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தும் 14 வகையான…
View More பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கைகாய்கறி கழிவிலிருந்து மின்சாரம்- அமைச்சர்
காய்கறி கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்க கூடிய பணியானது விரைவில் தொடங்கப்படும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். தேசிய அளவிலான சுத்தமான காற்று மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த தென்மாநிலங்களுக்கான ஆய்வு கூட்டம் மற்றும் கருத்தரங்கம் சென்னை…
View More காய்கறி கழிவிலிருந்து மின்சாரம்- அமைச்சர்ஆரோவில் பன்னாட்டு நகரம்: சுற்றுச்சூழல் ஒப்புதல் அவசியம்
ஆரோவில் பன்னாட்டு நகரம் அமைக்கவும், கிரவுண் சாலை அமைக்கவும் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறுவது அவசியம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஆரோவில் அறக்கட்டளை சார்பாக பன்னாட்டு நகரம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி பெறாததை…
View More ஆரோவில் பன்னாட்டு நகரம்: சுற்றுச்சூழல் ஒப்புதல் அவசியம்மண்ணை மலடாக்கும் திட்டங்களை முதலமைச்சர் அனுமதிக்கமாட்டார்: அமைச்சர்
மண்ணை மலடாக்கும் அபாயகரமான எந்த திட்டத்தையும் முதலமைச்சர் அனுமதிக்கமாட்டார் என்று சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை பதிலுரையில் பேசிய அமைச்சர், திமுக ஆட்சியில் சலவை தொழிலாளர்களுக்காக 36…
View More மண்ணை மலடாக்கும் திட்டங்களை முதலமைச்சர் அனுமதிக்கமாட்டார்: அமைச்சர்எழில்மிகு அலுவலகமாக மாறிய திருவேற்காடு நகராட்சி
சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருவேற்காடு நகராட்சியில் மாடித்தோட்டம் அமைத்தும், விழிப்புணர்வு ஓவியம் வரைந்தும் அசத்தியுள்ளனர். திருவேற்காடு நகராட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, இயற்கை…
View More எழில்மிகு அலுவலகமாக மாறிய திருவேற்காடு நகராட்சி