போகிப் பண்டிகை; சென்னையில் மிதமான அளவில் காற்றுத் தர குறியீடு – அமைச்சர் மெய்யநாதன் தகவல்

இன்று நடைபெற்ற போகி கொண்டாட்டங்களின்போது சென்னையில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் எரிப்பு குறைந்திருந்ததாக, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போகிப் பண்டிகையின்போது சென்னை மாநகர காற்று தரத்தினை…

View More போகிப் பண்டிகை; சென்னையில் மிதமான அளவில் காற்றுத் தர குறியீடு – அமைச்சர் மெய்யநாதன் தகவல்

டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்; கட்டுமான பணிகளுக்கு தடை

டெல்லியில் காற்றின் தரம் மோசமானதை அடுத்து கட்டுமான பணிகளுக்கு அம்மாநில அரசு தடைவிதித்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி டெல்லியில் பட்டாசு வெடிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. டெல்லியில் ஏற்கனவே காற்றின் தரம் மிகவும் குறைந்து காணப்படுவதால் பட்டாசு வெடிக்க…

View More டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்; கட்டுமான பணிகளுக்கு தடை

மாவட்ட அளவில் காலநிலை மாற்ற இயக்கம்-அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு போன்ற கடலோர மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்த்து போராடுவதும், பாதிப்புகளை தணிப்பதும் மிகவும் கவனம் செலுத்தப்பட வேண்டிய அம்சமாகும். காலநிலை மாற்ற இயக்கத்தினை மேலும் வலுப்படுத்துவதற்கு மாவட்ட அளவில் காலநிலை மாற்றத்திற்கான…

View More மாவட்ட அளவில் காலநிலை மாற்ற இயக்கம்-அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை

பொது இடங்களில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரங்களை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தும் 14 வகையான…

View More பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை

காய்கறி கழிவிலிருந்து மின்சாரம்- அமைச்சர்

காய்கறி கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்க கூடிய பணியானது விரைவில் தொடங்கப்படும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.  தேசிய அளவிலான சுத்தமான காற்று மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த தென்மாநிலங்களுக்கான ஆய்வு கூட்டம் மற்றும் கருத்தரங்கம் சென்னை…

View More காய்கறி கழிவிலிருந்து மின்சாரம்- அமைச்சர்

ஆரோவில் பன்னாட்டு நகரம்: சுற்றுச்சூழல் ஒப்புதல் அவசியம்

ஆரோவில் பன்னாட்டு நகரம் அமைக்கவும், கிரவுண் சாலை அமைக்கவும் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறுவது அவசியம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.  ஆரோவில் அறக்கட்டளை சார்பாக பன்னாட்டு நகரம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி பெறாததை…

View More ஆரோவில் பன்னாட்டு நகரம்: சுற்றுச்சூழல் ஒப்புதல் அவசியம்

மண்ணை மலடாக்கும் திட்டங்களை முதலமைச்சர் அனுமதிக்கமாட்டார்: அமைச்சர்

மண்ணை மலடாக்கும் அபாயகரமான எந்த திட்டத்தையும் முதலமைச்சர் அனுமதிக்கமாட்டார் என்று சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை பதிலுரையில் பேசிய அமைச்சர், திமுக ஆட்சியில் சலவை தொழிலாளர்களுக்காக 36…

View More மண்ணை மலடாக்கும் திட்டங்களை முதலமைச்சர் அனுமதிக்கமாட்டார்: அமைச்சர்

எழில்மிகு அலுவலகமாக மாறிய திருவேற்காடு நகராட்சி

சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருவேற்காடு நகராட்சியில் மாடித்தோட்டம் அமைத்தும், விழிப்புணர்வு ஓவியம் வரைந்தும் அசத்தியுள்ளனர். திருவேற்காடு நகராட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, இயற்கை…

View More எழில்மிகு அலுவலகமாக மாறிய திருவேற்காடு நகராட்சி

குப்பைகளை சாலைகளில் போடுவது மண்ணுக்கு செய்யும் அநீதி: அமைச்சர் மெய்யநாதன்

குப்பைகளை சாலைகளில் போடுவது மண்ணிற்கும் இயற்கைக்கும் செய்யும் அநீதி என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற்த்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்,…

View More குப்பைகளை சாலைகளில் போடுவது மண்ணுக்கு செய்யும் அநீதி: அமைச்சர் மெய்யநாதன்

சுற்றுச்சூழல் மேம்பாடு: பொதுமக்களை அதிகம் ஈடுபடுத்த முதலமைச்சர் அறிவுரை

சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இளைய தலைமுறையினரை அதிகளவு ஈடுபடுத்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம்…

View More சுற்றுச்சூழல் மேம்பாடு: பொதுமக்களை அதிகம் ஈடுபடுத்த முதலமைச்சர் அறிவுரை