பிரதமர் மோடி தமிழகம் வருகை..! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை சென்ட்ரல் – கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 8-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி வரும் 8ம் தேதி…

View More பிரதமர் மோடி தமிழகம் வருகை..! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ்களை வழங்க தேவையில்லை – குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி

பிரதமர் நரேந்திர மோடியின் பட்டம் மற்றும் முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழை பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) அளிக்க தேவையில்லை என குஜராத் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், சான்றிதழ் விவரங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த்…

View More பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ்களை வழங்க தேவையில்லை – குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் ஏழை மக்களின் திட்டங்களுக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டது: பிரதமர் மோடி விமர்சனம்

2014ஆம் ஆண்டுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சி ஏழை மக்களின் திட்டங்களுக்கான பணத்தை கொள்ளையடிததாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசின்…

View More கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் ஏழை மக்களின் திட்டங்களுக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டது: பிரதமர் மோடி விமர்சனம்

1100-க்கும் மேற்பட்ட விமானங்களை வாங்கும் இந்திய விமான நிறுவனங்கள்

இந்தியாவின் முன்னணி உள்நாட்டு விமான நிறுவனங்கள் சுமார் 1,100க்கும் மேற்பட்ட விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்குப் பின் ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடாவின் கைவசமாகியுள்ளது. தற்போது ஏர் இந்தியா…

View More 1100-க்கும் மேற்பட்ட விமானங்களை வாங்கும் இந்திய விமான நிறுவனங்கள்

பாரம்பரிய மேளம் வாசித்த பிரதமர் மோடி! உற்சாகப்படுத்திய மக்கள்

கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாரம்பரிய மேளம் வாசிக்கும் போது, மக்கள் ஆரவாரம் செய்து அவரை உற்சாகப்படுத்தினர். கர்நாடகாவில் இன்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி,…

View More பாரம்பரிய மேளம் வாசித்த பிரதமர் மோடி! உற்சாகப்படுத்திய மக்கள்

மத்திய அரசின் சீர்திருத்தங்களால் பெண்களுக்கான பணிசூழல் மேம்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

மத்திய அரசு வேலைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும், தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தவும் மத்திய அரசு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

View More மத்திய அரசின் சீர்திருத்தங்களால் பெண்களுக்கான பணிசூழல் மேம்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

மழைக்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தை இன்று துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு நடத்துகிறார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 19ஆம் தேதி தொடங்குகிறது. 26 நாட்கள்…

View More மழைக்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

ஒரு சில மாநிலங்களில் கொரோனா அதிகரித்தாலும் அது கவலைக்குரியதுதான்: பிரதமர்

நாட்டில் ஒரு சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்தாலும் அது கவலைக்குரியதுதான் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்து தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி…

View More ஒரு சில மாநிலங்களில் கொரோனா அதிகரித்தாலும் அது கவலைக்குரியதுதான்: பிரதமர்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 11% அதிகரிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக அதிகரிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு…

View More மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 11% அதிகரிப்பு

பிரதமர் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் காணோலி வாயிலாக நடைபெறவுள்ளது. டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் காணோலி வாயிலாக நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்…

View More பிரதமர் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்