ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா மறைவையடுத்து அந்த தொகுதியில், கடந்த மாதம் 27-ஆம் தேதி...