ஆதாரை ஆவணமாக ஏற்க வேண்டும் – தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More ஆதாரை ஆவணமாக ஏற்க வேண்டும் – தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

”ஆதார் என்பது குடியுரிமைக்கான சான்று இல்லை” – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் தொடர்பான் வழக்கில் ஆதார் என்பது ஒரு நபரின் குடியுரிமையை நிரூப்பிக்கும் சான்று இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

View More ”ஆதார் என்பது குடியுரிமைக்கான சான்று இல்லை” – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

#Aadhaar-ஐ கட்டணமின்றி புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

ஆதாரை கட்டணமின்றி புதுப்பிக்க வரும் டிசம்பர் 14-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு தொடங்குவது முதல் பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட அரசின் அனைத்து சேவைகளை பெற ஆதார்…

View More #Aadhaar-ஐ கட்டணமின்றி புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

திருப்பதியில் சாமி தரிசனம் செய்யாமல் லட்டு வாங்குபவர்களுக்கு ஆதார் அவசியம் – #TTD அறிவிப்பு!

சாமி தரிசனம் செய்த பின் லட்டு வாங்க வரும் பக்தர்களுக்கு வழக்கம்போல் லட்டு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள்…

View More திருப்பதியில் சாமி தரிசனம் செய்யாமல் லட்டு வாங்குபவர்களுக்கு ஆதார் அவசியம் – #TTD அறிவிப்பு!

மக்களே.. பான்-ஆதார் இணைக்க இன்றே கடைசி நாள் – மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க..!

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு இன்றே கடைசி நாள் என்பதால் அனைவரும் தவறாமல் இணைத்துக் கொள்ளுமாறு வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பான் அட்டையை பயோமெட்ரிக் கொண்ட ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. தொடர்ந்து பான்…

View More மக்களே.. பான்-ஆதார் இணைக்க இன்றே கடைசி நாள் – மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க..!

பான் – ஆதார் இணைப்பு : மே 31ம் தேதி வரை அவகாசம்! – வருமான வரித்துறை எச்சரிக்கை!

பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்க வரும் மே 31ம் தேதி வரை வருமான வரித் துறை அவகாசம் விதித்துள்ளது. பான் அட்டையை பயோமெட்ரிக் கொண்ட ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. தொடர்ந்து பான்…

View More பான் – ஆதார் இணைப்பு : மே 31ம் தேதி வரை அவகாசம்! – வருமான வரித்துறை எச்சரிக்கை!

நாளை முதல் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு | கல்வித்துறை முதன்மை செயலாளர் கடிதம்!

சென்னை, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் பணிகளை 23 ஆம் தேதி முதல் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் குமரகுருபரன்…

View More நாளை முதல் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு | கல்வித்துறை முதன்மை செயலாளர் கடிதம்!

மேற்கு வங்கத்தில் SC,ST,OBC பிரிவினரின் ஆதார் அட்டைகள் திடீர் ரத்து – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம்!

மேற்கு வங்கத்தில் SC,ST,OBC பிரிவினரின் ஆதார் அட்டைகள் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும் விளக்கம் கேட்டும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். சமீபகாலமாக குடியுரிமை திருத்தச் சட்டம் , NPR…

View More மேற்கு வங்கத்தில் SC,ST,OBC பிரிவினரின் ஆதார் அட்டைகள் திடீர் ரத்து – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம்!

மின் அட்டையுடன் ஆதார் இணைப்பு விவகாரம் : 6 வாரங்களில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

மின் அட்டையுடன் ஆதார் இணைக்க கட்டாயம் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவுக்கு 6 வாரத்தில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு…

View More மின் அட்டையுடன் ஆதார் இணைப்பு விவகாரம் : 6 வாரங்களில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

பான் எண்ணை ஆதாருடன் இணைக்காதவர்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை!

பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு நெருங்கும் நிலையில், உடனடியாக அவற்றை இணைக்குமாறு பொதுமக்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஒருவரின் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது வரி ஏய்ப்பை தடுக்க உதவும்…

View More பான் எண்ணை ஆதாருடன் இணைக்காதவர்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை!