பொதுக்குழுவில் இபிஎஸ் ஒற்றைத் தலைமை ஏற்பார்: ஜெயக்குமார்

ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் திட்டமிட்டபடி இபிஎஸ் ஒற்றைத் தலைமை ஏற்பார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை காமராஜர் சாலையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா,…

View More பொதுக்குழுவில் இபிஎஸ் ஒற்றைத் தலைமை ஏற்பார்: ஜெயக்குமார்

அனைத்தையும் தீர்மானிக்கும் அதிகாரம் பொதுக் குழுவிற்கு தான் உள்ளது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உள்ளிட்ட அனைத்தையும் தீர்மானிக்கும் அதிகாரம் பொதுக் குழுவிற்கு தான் உள்ளது என்று தமிழக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள,…

View More அனைத்தையும் தீர்மானிக்கும் அதிகாரம் பொதுக் குழுவிற்கு தான் உள்ளது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை: ஜெயக்குமாரின் ஆதரவு இவருக்குத்தான்

அதிமுகவில் ஒற்றைத் தலைமையை பெரும்பாலான நிர்வாகிகள் விரும்புவதாக நியூஸ் 7 தமிழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெற…

View More அதிமுகவில் ஒற்றைத் தலைமை: ஜெயக்குமாரின் ஆதரவு இவருக்குத்தான்

ராஜ்யசபா சீட் எங்களுக்கே…!

ராஜ்ய சபா சீட் எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சிவி சண்முகம் ஆகியோர் ஒற்றைக் காலில் நிற்பதாக தெரிகிறது. இவர்களை பின்னால் இருந்து எடப்பாடி பழனிசாமி இயக்குகிறாரோ…

View More ராஜ்யசபா சீட் எங்களுக்கே…!

அதிமுகவில் 2 ராஜ்யசபா சீட்டுக்கு 50 பேர் போட்டா போட்டி

அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு போட்டியிட போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே எழுந்துள்ள நிலையில் இரு பதவிக்கு கடும் போட்டிகள் நிலவுகின்றன. யார் யார் பந்தயத்தில் உள்ளனர்? என்ற கேள்வி…

View More அதிமுகவில் 2 ராஜ்யசபா சீட்டுக்கு 50 பேர் போட்டா போட்டி

ரேசில் முந்தும் ப.சிதம்பரம், ஜெயக்குமார், தங்கத்தமிழ்ச் செல்வன்

தமிழகத்தில் உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதில் இரு உறுப்பினர்கள் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. இந்த இரு பதவியை பெறுவதில் அதிமுக மூத்த தலைவர்களிடையே கடும்…

View More ரேசில் முந்தும் ப.சிதம்பரம், ஜெயக்குமார், தங்கத்தமிழ்ச் செல்வன்

‘திமுகவின் கனவு ஒருபோதும் பலிக்காது’ – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

பொய் வழக்கு போட்டு அதிமுகவை அழித்து விடலாம் என்ற திமுகவின் கனவு ஒருபோதும் பலிக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திமுக பிரமுகரை தாக்கியது, விதிகளை மீறி போராட்டம் நடத்தியது, நில அபகரிப்பு…

View More ‘திமுகவின் கனவு ஒருபோதும் பலிக்காது’ – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதை அடுத்து அதிமுக தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது திமுக பிரமுகரை தாக்கியது மற்றும் நில…

View More முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது: பாதிக்கப்பட்டோர் மகிழ்ச்சி

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துளளார்.   சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமை…

View More முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது: பாதிக்கப்பட்டோர் மகிழ்ச்சி