எடப்பாடி பழனிசாமி கூறுவது போல திமுக கூட்டணியில் குழப்பம் என்பதெல்லாம் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை…
View More “எடப்பாடி பழனிசாமி கூறுவது போல திமுக கூட்டணியில் குழப்பம் என்பதெல்லாம் இல்லை!” – கே.பாலகிருஷ்ணன்edappadi k. palaniswami
ஏன் வெளிநடப்பு செய்கிறோம் என தெரியாமலே?… அதிமுகவினரை விமர்சித்த ஓபிஎஸ்!
ஜெயலலிதா பெயர் தொடர்பான மசோதா நிறைவேற்றப்படுகிறது என்பது கூட தெரியாமல் அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளதாக ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள், தற்போதைய திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8…
View More ஏன் வெளிநடப்பு செய்கிறோம் என தெரியாமலே?… அதிமுகவினரை விமர்சித்த ஓபிஎஸ்!“மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து அரசு ஆராய வேண்டும்!” – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து அரசு ஆராய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கேட்டுக் கொண்டுள்ளார். முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…
View More “மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து அரசு ஆராய வேண்டும்!” – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விவகாரம் – எடப்பாடி பழனிசாமியுடன் தமிமுன் அன்சாரி சந்திப்பு!
20 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுதலை செய்ய உதவ வேண்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கோரிக்கை முன்வைத்துள்ளார். மனிதநேய…
View More ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விவகாரம் – எடப்பாடி பழனிசாமியுடன் தமிமுன் அன்சாரி சந்திப்பு!“இபிஎஸ் அவசரப்பட்டு வசவுகளை அள்ளித் தெளிக்கிறார்” – அமைச்சர் சக்கரபாணி காட்டம்
தருமபுரி அரசு கிடங்கில் நெல் மூட்டைகள் மாயமான விவகாரத்தில் உண்மை தன்மை அறிந்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தர்மபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7,000…
View More “இபிஎஸ் அவசரப்பட்டு வசவுகளை அள்ளித் தெளிக்கிறார்” – அமைச்சர் சக்கரபாணி காட்டம்ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு: ஜி கே வாசன் பேட்டி
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசனை அதிமுக மூத்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ்…
View More ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு: ஜி கே வாசன் பேட்டிமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி!
திமுக கூட்டணி வெற்றி பெற்றதைத்தொடர்ந்து முதல்வர் பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 138 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி…
View More முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி!எடப்பாடி தொகுதியில் பழனிசாமி அபார வெற்றி!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் இன்று அதன் வாக்குகள் எண்ணப்பட்டன. எடப்பாடி தொகுதியில்…
View More எடப்பாடி தொகுதியில் பழனிசாமி அபார வெற்றி!எடப்பாடி தொகுதியில் பழனிசாமி முன்னிலை!
தமிழகத்தில் தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி 30,559 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்றத்…
View More எடப்பாடி தொகுதியில் பழனிசாமி முன்னிலை!வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் – முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வாழப்பாடியில் அதிமுக வேட்பாளர் சித்ராவிற்கு ஆதரவுக்…
View More வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் – முதல்வர் பழனிசாமி