ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா மறைவையடுத்து அந்த தொகுதியில், கடந்த மாதம் 27-ஆம் தேதி…

View More ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – பாஜக கூட்டணி: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேச்சால் பரபரப்பு

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவும் பாஜகவும் கூட்டணி அமைக்க உள்ளதாக  அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்  தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவன இரண்டாவது சுரங்கம்…

View More நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – பாஜக கூட்டணி: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேச்சால் பரபரப்பு

திமுகவில் இணைந்த தோப்பு வெங்கடாசலம்

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம் அதிமுகவில் இருந்து விலகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்…

View More திமுகவில் இணைந்த தோப்பு வெங்கடாசலம்