அமைச்சர் ஐ.பெரியசாமி , முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்குகள் – உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை செய்யவுள்ளது. தமிழ்நாடு வீட்டு…

View More அமைச்சர் ஐ.பெரியசாமி , முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்குகள் – உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை..!

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு: ஜி கே வாசன் பேட்டி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசனை அதிமுக மூத்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ்…

View More ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு: ஜி கே வாசன் பேட்டி

பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக அறிவிக்கப்படும் இபிஎஸ்?

அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக அறிவிக்கப்படுவார் என முன்னாள் அமைச்சர் வளர்மதி நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்துள்ளார்.   அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுவதற்கான பணிகள் மிக தீவிரமாக…

View More பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக அறிவிக்கப்படும் இபிஎஸ்?