முதலமைச்சர் ஏன் சேலத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார்?: ஜெயக்குமார்

ஈரோட்டில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் சேலத்தில் ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார்? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவை அதிமுகவைச்…

View More முதலமைச்சர் ஏன் சேலத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார்?: ஜெயக்குமார்

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தல்!

அனைத்து வாக்களார்களும் ஆதார் எண்ணை தானாக முன்வந்து வாக்களார் அட்டையுடன் இணைப்பதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளாதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி கடந்த…

View More வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தல்!

அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை!

வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ள வேண்டிய கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்துகிறார். கடந்த 6ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற…

View More அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை!

வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்யமுடியாது: சத்யபிரதா சாகு!

வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்யமுடியாது. தமிழகத்தில் மே 2ம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து…

View More வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்யமுடியாது: சத்யபிரதா சாகு!

தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு ஈரடுக்கு பாதுகாப்பு!

வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக, ஈரடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா…

View More தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு ஈரடுக்கு பாதுகாப்பு!

கூகுள்பே மூலம் பணம் கொடுத்தால் நடவடிக்கை: சத்ய பிரதா சாகு

வாக்காளர்களுக்கு கூகுள்பே மூலமாக பணம் கொடுப்பதாக சரியான ஆதாரங்களுடன் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் நெருக்கும் நிலையில் (gpay,…

View More கூகுள்பே மூலம் பணம் கொடுத்தால் நடவடிக்கை: சத்ய பிரதா சாகு

1.32 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது: சத்ய பிரதா சாகு

தமிழகம் முழுவதும் இதுவரை 1.32 லட்சத்துக்கும் அதிகமான தபால் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “தமிழகத்தில் 4 லட்சத்து…

View More 1.32 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது: சத்ய பிரதா சாகு