“கோவை சிறையில் நான் கொல்லப்படலாம்” – கையில் மாவுக்கட்டுடன் கூச்சலிட்ட சவுக்கு சங்கர்!

எனது கையை உடைத்தது கோவை சிறைச்சாலை கண்காணிப்பாளர் எனவும், கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன் எனவும் சவுக்கு சங்கர் கூறினார். பெண் காவல் துறையினரையும்,  காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசிய  டி யூபர்…

View More “கோவை சிறையில் நான் கொல்லப்படலாம்” – கையில் மாவுக்கட்டுடன் கூச்சலிட்ட சவுக்கு சங்கர்!

48 ரூபாய்க்கு 48 முட்டை! ஆஃபருக்கு ஆசைப்பட்டு ரூ.48000 இழந்த பெண்!

பெங்களூருவில் பெண் ஒருவர் இணையத்தில் 48 ரூபாய்க்கு 48 முட்டை என்ற ஆஃபருக்கு ஆசைப்பட்டு,  ரூ.48,199 ரூபாயை இழந்துள்ளார். பெங்களூரு வசந்த் நகரில் வசித்து வருபவர் ஷிவானி.  ஒரு பிரபல நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றை…

View More 48 ரூபாய்க்கு 48 முட்டை! ஆஃபருக்கு ஆசைப்பட்டு ரூ.48000 இழந்த பெண்!

கோவை பேருந்து ஓட்டுனர் சர்மிளா மீது வழக்குப்பதிவு!

கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த சர்மிளா கோவையில் முதல் முறையாக பேருந்தை இயக்கி முதல் பேருந்து பெண்…

View More கோவை பேருந்து ஓட்டுனர் சர்மிளா மீது வழக்குப்பதிவு!

2023-ல் 1,526 சைபர் வழக்குகள் பதிவு |  சுமார் ரூ. 2.18 கோடி மீட்பு – சென்னை காவல்துறை தகவல்!

2023-ம் ஆண்டில் 1,526 சைபர் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், மோசடி நபர்களிடமிருந்து ரூ. 2.18 கோடி பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாக இணையவழி குற்றங்கள் அதிகரித்து வருகிறது.  இந்த நிலையில் வங்கிகள்…

View More 2023-ல் 1,526 சைபர் வழக்குகள் பதிவு |  சுமார் ரூ. 2.18 கோடி மீட்பு – சென்னை காவல்துறை தகவல்!

போலி படங்களை பயன்படுத்தி வாட்ஸ்ஆப்-பில் மோசடி…எச்சரிக்கை விடுத்த காவல்துறை…

வாட்ஸ்ஆப் உள்ளிட்ட செயலிகளில், புதிய எண்களில் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்து, அவர் நமக்குத் தெரிந்தவர் தான் என்று நம்பி பணத்தை ஏமாற வேண்டாம் என சைபர் பிரிவு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில், இந்த…

View More போலி படங்களை பயன்படுத்தி வாட்ஸ்ஆப்-பில் மோசடி…எச்சரிக்கை விடுத்த காவல்துறை…

Data Hacking தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம் – சென்னை காவல் ஆணையர்!

Data Theft ல் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியர்களை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் Data Hacking தொடர்பாக விழிப்புணர்வாக இருக்கும்படி சென்னை பெருநகர காவல் ஆணையாளர்…

View More Data Hacking தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம் – சென்னை காவல் ஆணையர்!

கூகுள் பே மூலம் ரூ.88,000 மோசடி! மோசடி செய்தவரை ஜார்கண்ட் சென்று கைது செய்த தமிழ்நாடு போலீசார்!!

முதியவரிடம் கூகுள் பே மூலம் ரூ.88000  மோசடி செய்தவரை ஜார்கண்ட் மாநிலம் சென்று போலீசார் கைது செய்தனர். சென்னையை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது மகளுக்கு கூகுள் பே இணையதளம் மூலமாக பணம் அனுப்ப…

View More கூகுள் பே மூலம் ரூ.88,000 மோசடி! மோசடி செய்தவரை ஜார்கண்ட் சென்று கைது செய்த தமிழ்நாடு போலீசார்!!

பிங்க் வாட்ஸ் ஆஃப் – எச்சரிக்கைக்கும் காவல்துறை: மக்களே உஷார்!

புதிய வசதியுடன் வாட்ஸ் ஆப் பிங்க் என்ற மேம்படுத்தப்பட்ட செயலி வெளியாகி உள்ளதாக, பயனர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மோசடியில் ஈடுபடுவதாக சைபர் கிரைம் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் வாட்ஸ் ஆப் பிங்க்…

View More பிங்க் வாட்ஸ் ஆஃப் – எச்சரிக்கைக்கும் காவல்துறை: மக்களே உஷார்!

கிரிப்டோ கரன்சி மூலம் அதிக லாபம் தருவதாக கூறி 100 கோடி வரை மோசடி – கண்ணீருடன் புகார் அளித்த மக்கள்!

கிரிப்டோ கரன்சி மூலம் அதிக லாபம் தருவதாக கூறி பண மோசடி நடந்துள்ளது. பணத்தை மீட்டு தர வேண்டுமென திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீருடன் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். திருவாரூர், கூத்தாநல்லூர்…

View More கிரிப்டோ கரன்சி மூலம் அதிக லாபம் தருவதாக கூறி 100 கோடி வரை மோசடி – கண்ணீருடன் புகார் அளித்த மக்கள்!

’மர்ம நபர் என்னை ஹிப்னாடிஸ் செய்தார்’ – UPI மோசடியில் ரூ. 40,000 இழந்த பத்திரிகையாளர் கூறும் அதிர்ச்சி தகவல்!

டெல்லியைச் சேர்ந்த ரமேஷ் குமார் ராஜா என்ற ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர், சமீபத்தில் மர்ம நபர் ஒருவரால் தொலைப்பேசியில் ரூ.40,000 பணத்தை இழந்துள்ளார். சைபர் கிரைமினல்கள் எப்போதும் மக்களை ஏமாற்ற புதிய வழிகளைக் கொண்டு வருகிறார்கள்.  டெல்லியைச் சேர்ந்த ரமேஷ் குமார் ராஜா…

View More ’மர்ம நபர் என்னை ஹிப்னாடிஸ் செய்தார்’ – UPI மோசடியில் ரூ. 40,000 இழந்த பத்திரிகையாளர் கூறும் அதிர்ச்சி தகவல்!