“கரூர் உயிரிழப்பு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது” – எடப்பாடி பழனிசாமி!

கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.

View More “கரூர் உயிரிழப்பு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது” – எடப்பாடி பழனிசாமி!

மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் மீட்பு – போலீசார் தீவிர விசாரணை !

மத்திய பிரதேசத்தில் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிவுநீர் தொட்டியில் இருந்து…

View More மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் மீட்பு – போலீசார் தீவிர விசாரணை !

சுறா மீன்களுக்குள் கோகோயின்! விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்!

பிரேசில் கடற்கரையில் உள்ள சுறாக்களில் கோகோயின் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரியோ டி ஜெனிரோவிற்கு அருகிலுள்ள நீரில் இருந்து 13 பிரேசிலிய ஷார்ப்நோஸ் சுறாக்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், கடல் உயிரியலாளர்கள் அவற்றின் தசைகள்…

View More சுறா மீன்களுக்குள் கோகோயின்! விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்!

வாட்ஸ்ஆப் குழு மூலம் ரூ.2கோடி மோசடி! – புனேவில் அதிர்ச்சி சம்பவம்!

புனேவைச் சேர்ந்த இருவர் வாட்ஸ்ஆப் மூலம் ஒரு குழுவில் சேர்க்கப்பட்டு,  ஆன்லைன் மூலம் வணிகம் என ரூ.2.45 கோடியை இழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொழில்நுட்பங்களின் பயன்பாடு பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. …

View More வாட்ஸ்ஆப் குழு மூலம் ரூ.2கோடி மோசடி! – புனேவில் அதிர்ச்சி சம்பவம்!

நோயாளியின் நுரையீரலிலிருந்து 4 செ.மீ. கரப்பான் பூச்சியை அகற்றிய மருத்துவர்கள்; எப்படி உள்ளே நுழைந்தது?

கேரளாவில் இது ஒரு நபரின் நுரையீரலில் இருந்து 4 செமீ நீளமுள்ள கரப்பான் பூச்சியை மருத்துவர்கள் அகற்றினர். கேரளாவில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.  பெரும்பாலும் நீங்கள் வீட்டின் மூலைகளில் கரப்பான் பூச்சிகளைப் பார்ப்பீர்கள், …

View More நோயாளியின் நுரையீரலிலிருந்து 4 செ.மீ. கரப்பான் பூச்சியை அகற்றிய மருத்துவர்கள்; எப்படி உள்ளே நுழைந்தது?

’மர்ம நபர் என்னை ஹிப்னாடிஸ் செய்தார்’ – UPI மோசடியில் ரூ. 40,000 இழந்த பத்திரிகையாளர் கூறும் அதிர்ச்சி தகவல்!

டெல்லியைச் சேர்ந்த ரமேஷ் குமார் ராஜா என்ற ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர், சமீபத்தில் மர்ம நபர் ஒருவரால் தொலைப்பேசியில் ரூ.40,000 பணத்தை இழந்துள்ளார். சைபர் கிரைமினல்கள் எப்போதும் மக்களை ஏமாற்ற புதிய வழிகளைக் கொண்டு வருகிறார்கள்.  டெல்லியைச் சேர்ந்த ரமேஷ் குமார் ராஜா…

View More ’மர்ம நபர் என்னை ஹிப்னாடிஸ் செய்தார்’ – UPI மோசடியில் ரூ. 40,000 இழந்த பத்திரிகையாளர் கூறும் அதிர்ச்சி தகவல்!

வாழைப்பழம் தர மறுத்த இளைஞரை முட்டித் தூக்கிய பசுமாடு – வைரல் வீடியோ

வாழைப்பழம் தர மறுத்த இளைஞரை பசுமாடு ஒன்று முட்டித் தூக்கி வீசும் வீடியோ வைரலாகி வருகிறது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகரில் இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வாழைத் தாரை ஏற்றிக்…

View More வாழைப்பழம் தர மறுத்த இளைஞரை முட்டித் தூக்கிய பசுமாடு – வைரல் வீடியோ

உலக மக்கள்தொகை 2100 ஆம் ஆண்டுக்குள் 6 பில்லியனாக குறையும்; புதிய ஆய்வின் அதிர்ச்சி தகவல்கள்

பிறப்பு விகிதங்கள் பற்றிய சமீபத்திய ஆய்வு, 2050 ஆம் ஆண்டளவில் மக்கள்தொகை வளர்ச்சி நிறுத்தப்படலாம் என்றும், 2100 ஆம் ஆண்டில் பூமியில் 6 பில்லியன் மக்கள் மட்டுமே இருக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சியில் தெரிவிக்கிறது. தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், உலகின் மக்கள்தொகை நூற்றாண்டின் நடுப்பகுதியில்…

View More உலக மக்கள்தொகை 2100 ஆம் ஆண்டுக்குள் 6 பில்லியனாக குறையும்; புதிய ஆய்வின் அதிர்ச்சி தகவல்கள்