பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய முன்னாள் இரானுவ வீரர் போக்சோ வழக்கில் கைது. வேலூரில் குடியாத்தம் அடுத்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சேகர் ஒரு ஓய்வு பெற்ற இரானுவ வீரர் ஆவர். தற்போது இவர்…
View More மாணவியை கர்ப்பமாக்கிய முன்னாள் ராணுவ வீரர் கைதுCrime
கடன் தர மறுத்த வங்கி: தீ வைத்த நபர்!
கர்நாடகாவில் கடன் தர மறுத்த வங்கிக்கு தீ வைத்த நபரை போலீசார் கைது செய்தனர். கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள பாதாகி பகுதியிலுள்ள கனரா வங்கிக்கிளையில், ரட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்த வாசிம்முல்லா என்பவர்…
View More கடன் தர மறுத்த வங்கி: தீ வைத்த நபர்!காவல் நிலையத்தின் மரத்தில் தூக்கில் தொங்கிய மர்ம நபர்
சேலம் காவல் நிலைய வளாகத்தின் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்கப்பட்டது. கொலையா, உயிரிழப்பா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் பேருந்து நிலையம்…
View More காவல் நிலையத்தின் மரத்தில் தூக்கில் தொங்கிய மர்ம நபர்பேக் ஐடி மோசடி – இளைஞர் கைது!
இளைஞர்களிடம் செல்போனில் பெண்கள் பேசுவது போல் ஏமாற்றி அவர்களின் அந்தரங்க வீடியோவை வைத்துக்கொண்டு பணம் பறித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் தெக்கால் அருகே உள்ள புளியங்கன்னு கிராமத்தைச் சேர்ந்த நரேந்திரன்…
View More பேக் ஐடி மோசடி – இளைஞர் கைது!முகக் கவசம் அணியச் சொன்ன காவலாளியைத் தாக்கிய நபர்!
டெல்லியில் முக கவசம் எங்கே எனக் கேட்ட வங்கி காவலாளியை, வாடிக்கையாளர் ஒருவர் சரமாரியாகத் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் சத்தார்பூரில் உள்ள வங்கியில், வாடிக்கையாளர் சஞ்சு என்பவர் முகக் கவசம் அணியாமல் வந்துள்ளார். இதனைப்…
View More முகக் கவசம் அணியச் சொன்ன காவலாளியைத் தாக்கிய நபர்!சிறுமி கர்ப்பம் – இளைஞர் கைது!
திருச்சியில், கர்ப்பம் ஆக்கிவிட்டு தப்பிக்க முயன்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சியின் பொன்மலைப்பட்டி கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான ஹரீஷ் என்ற சூரியபிரகாஷ்(23), அதேபகுதியை சேர்ந்த 16…
View More சிறுமி கர்ப்பம் – இளைஞர் கைது!திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட விபரீதம்!
நாமக்கல்லில் ஒன்று சேர்ந்து வாழ வற்புறுத்தியதால், 40 வயது பெண்ணை இளைஞர் கொலை செய்தார். நாமக்கல் கொசவம்பட்டி அருகே கடந்த 23 ஆம் தேதியன்று சாலை ஓர கிணற்றில் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில்…
View More திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட விபரீதம்!பண மோசடி செய்த பெண் – ஆம்புலன்ஸில் தப்பி ஓட்டம்
கோவை மாவட்டம் சூலூர் அருகே அமைச்சரின் பெயரைக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண், காவல் நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தப்பி ஓடியுள்ளார். கரூரைச் சேர்ந்த சௌமியா (24) என்கிற…
View More பண மோசடி செய்த பெண் – ஆம்புலன்ஸில் தப்பி ஓட்டம்போலீசாரை தாக்கிய வட மாநில தொழிலாளர்கள் கைது
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது போலீசாரை தாக்கி, வாகனதிற்கு தீ வைத்த வட மாநில தொழிலாளர்கள் கைது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் நான்காயிரத்திருக்கும் அதிகமான வட மாநில தொழிலாளர்கள் தனியார்…
View More போலீசாரை தாக்கிய வட மாநில தொழிலாளர்கள் கைதுபெண் கொடுக்காத தாய் மாமன்: பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்
மதுரை அருகே பெண் கொடுக்காத ஆத்திரத்தில் தாய் மாமன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி நகரில் வசித்து வரும் பாலமுருகனுக்கு ஒரு மகனும்,…
View More பெண் கொடுக்காத தாய் மாமன்: பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்