சிறுமிக்கு கட்டாய திருமணம்..விஷம் குடித்து உயிரிழப்பு

திருவாரூர் அருகே, கட்டாய திருமணம் செய்து வைத்ததால் விரக்தியடைந்த பள்ளி மாணவி குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து உயிரிழப்புக்கு முயன்றார். விஷம் கலந்திருப்பது தெரியாமல் மிச்சமிருந்த குளிர்பானத்தை குடித்த தங்கையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். திருக்காரவாசல்…

View More சிறுமிக்கு கட்டாய திருமணம்..விஷம் குடித்து உயிரிழப்பு

திமுக வட்ட செயலாளர் வெட்டி கொலை: 3 தனிப்படைகள் அமைப்பு

சென்னை மடிப்பாக்கத்தில் திமுக வட்ட செயலாளர் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மடிப்பாக்கம் 188வது வட்ட திமுக செயலாளரான செல்வம் என்பவருக்கு மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு,…

View More திமுக வட்ட செயலாளர் வெட்டி கொலை: 3 தனிப்படைகள் அமைப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை..இளைஞருக்கு கடுங்காவல் தண்டனை

புதுக்கோட்டை அருகே 10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இளைஞருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மகிளா நீதமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாணிக்கம் குடியிருப்பு பகுதியை…

View More சிறுமிக்கு பாலியல் தொல்லை..இளைஞருக்கு கடுங்காவல் தண்டனை

தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவர் வெட்டி கொலை

சென்னையில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த திமுக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490…

View More தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவர் வெட்டி கொலை

மதுபோதையில் தகராறு… இளைஞர் உயிருடன் எரித்து கொலை

மதுரையில் பெட்ரோல் ஊற்றி இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஜீவா நகரில் நேற்று அதிகாலை மர்ம பொருள் தீப்பற்றி எரிவதாக அந்த பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு…

View More மதுபோதையில் தகராறு… இளைஞர் உயிருடன் எரித்து கொலை

புது மாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை

கன்னியாகுமரியில், மது போதையில் புது மாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் புதுமாப்பிளை குத்தி கொலை – கொலை செய்துவிட்டு தப்பியோடிய…

View More புது மாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை

டெல்லி: கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பெண்ணை ஊர்வலம் அழைத்து சென்ற குடும்பம்

டெல்லியில் 21 வயது பெண் கடத்திச் சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நாடே 73-வது குடியரசு தினத்தை கொண்டாடி கொண்டிருந்த வேளையில், தலைநகர் டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட…

View More டெல்லி: கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பெண்ணை ஊர்வலம் அழைத்து சென்ற குடும்பம்

தேவாலய சிலை உடைப்பு: சிறுவன் உள்பட இருவர் கைது

கோவை அருகே தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த சிலையை உடைத்த இந்து முன்னணியச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை-திருச்சி சாலையில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் மலையாள மொழி பேசும் மக்கள் வழிபடும் தேவாலயம் ஒன்று உள்ளது.…

View More தேவாலய சிலை உடைப்பு: சிறுவன் உள்பட இருவர் கைது

மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

ஹரியானா மாநிலம், அம்பாலாவில், காரில் சென்று கொண்டிருந்த இருவரை வழிமறித்த மர்ம கும்பல், இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றது. அம்பாலா – ஜெகத்ரி நெடுஞ்சாலையில், பஞ்சாப் மாநில பதிவெண் கொண்ட…

View More மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

நிக்கி கல்ராணி வீட்டில் திருடிய தனுஷ்?

நடிகை நிக்கி கல்ராணியின் வீட்டில் திருடிய பணியாளர் தனுஷை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டார்லிங் என்ற படம் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. மொட்ட…

View More நிக்கி கல்ராணி வீட்டில் திருடிய தனுஷ்?