காதலனை உயிரிழப்புக்கு தூண்டிய காதலியின் வழக்கு

இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரை மாய்த்துக் கொண்டு  இறைந்த தனது காதலன் அலெக்சாண்டர் உர்துலா வழக்கில் தனக்கும் பங்குள்ளதாக ஒப்புக்கொண்ட காதலி யூ தனக்குரிய தண்டனையை ஏற்றார். அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் கல்லூரியில் படித்த…

View More காதலனை உயிரிழப்புக்கு தூண்டிய காதலியின் வழக்கு

கானா பாடலில் ஆபாசம் – இளைஞர் கைது

கானா பாடலில் 8 வயது சிறுமி குறித்து ஆபாசமாக பாடியதால் சரவெடி சரண் என்ற கானா பாடகர் சைபர் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை பெரம்பூரைச் சேர்ந்த 25 வயதான சரவணன், கானா…

View More கானா பாடலில் ஆபாசம் – இளைஞர் கைது

அரசுப்பள்ளி பெண் ஊழியர் கொலை முயற்சி

அரசுப்பள்ளி பெண் ஊழியரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே, கற்பகநாதர் குலத்தைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவருக்குத்…

View More அரசுப்பள்ளி பெண் ஊழியர் கொலை முயற்சி

மறுவாழ்வு மையத்தில் மர்ம மரணம்

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நபர் நடுரோட்டில் சடலமாகக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் வெள்ளக்குளம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாசிலாமணி. இவர் மதுபோதைக்கு அடிமையான…

View More மறுவாழ்வு மையத்தில் மர்ம மரணம்

திருநங்கையாக மாறிய மகன்: ஆட்களை வைத்து கொலை செய்த தாய்

சேலத்தில் திருநங்கையாக மாறிய மகனை ஆட்களை வைத்து தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாநகர் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த உமாதேவி, கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது…

View More திருநங்கையாக மாறிய மகன்: ஆட்களை வைத்து கொலை செய்த தாய்

உயிரிழப்புக்கு முயன்ற 8 மாத கர்ப்பிணி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மாடியிலிருந்து குதித்து  உயிரிழப்புக்கு முயன்ற 8 மாத கர்ப்பமான ஐடிஐ மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 21 வயது மாணவி கிண்டியில் உள்ள…

View More உயிரிழப்புக்கு முயன்ற 8 மாத கர்ப்பிணி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

காதலன் மீது ஆசிட் வீசிய காதலி; இருவர் மீதும் வழக்குப்பதிவு

கோவையில் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி குடும்பம் நடத்திய காதலன் மீது காதலி ஆசிட் வீசிய சம்பவத்தில் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கேரளாவை சேர்ந்த ராக்கேஷ் என்பவர் துபாயில் மசாஜ் சென்டர்…

View More காதலன் மீது ஆசிட் வீசிய காதலி; இருவர் மீதும் வழக்குப்பதிவு

தஞ்சையில் மருத்துவமனை கழிவறை தொட்டியில் குழந்தை சடலம்

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கழிவறை தொட்டியில், பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி…

View More தஞ்சையில் மருத்துவமனை கழிவறை தொட்டியில் குழந்தை சடலம்

சமோசாவுக்காக ஏற்பட்ட சண்டை: உணவக உரிமையாளர் கொலை

சமோசாவுக்காக ஏற்பட்ட சண்டையில் உணவக உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது. மதுரை கே.புதூர் அரசு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி முன்பாக முத்துக்குமார் என்பவர் உணவகம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச்…

View More சமோசாவுக்காக ஏற்பட்ட சண்டை: உணவக உரிமையாளர் கொலை

தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக்கொலை; இளைஞர் வெறிச்செயல்

தாம்பரத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு இளைஞர் உயிரிழப்பு க்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குரோம்பேட்டை ராதா நகர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். மாநகர அரசு பேருந்து ஓட்டுநராக…

View More தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக்கொலை; இளைஞர் வெறிச்செயல்