தடை செய்யப்பட்ட மூலப் பொருட்களை கொண்டு தயார்செய்யப்பட்ட பட்டாசுகளுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு, தலைநகர் டெல்லியிலும் அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் காற்று மாசினைக் கட்டுப்படுத்துவது…
View More டெல்லி மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் பொருந்தும் – உச்சநீதிமன்றம்!Crackers
பட்டாசுகள் வெடிக்க 19 கட்டுப்பாடுகள் விதிப்பு!
தீபாவளி பட்டாசுகளை வெடிக்க 19 கட்டுப்பாடுகளை விதித்து சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப் ராய்…
View More பட்டாசுகள் வெடிக்க 19 கட்டுப்பாடுகள் விதிப்பு!பட்டாசு விற்பனை என நூதன மோசடி – எப்படி தப்பிப்பது?
தீபாவளிப் பண்டிகை காலத்தில் பட்டாசுகளுக்கான தேவை அதிகரிப்பதால், இந்த அதிகரித்த தேவையை சைபர் குற்றவாளிகள் போலி இணையதளங்களை உருவாக்கி நம்பமுடியாத விலையில் பட்டாசுகளை வழங்குவதாக உறுதியளித்து மோசடி செய்வதற்கு பயன்படுத்திக் கொள்வதாக சைபர் க்ரைம்…
View More பட்டாசு விற்பனை என நூதன மோசடி – எப்படி தப்பிப்பது?அரியலூர் பட்டாசு தொழிற்சாலை விபத்து : உயிரிழப்பு 12-ஆக உயர்வு – ஆலை உரிமையாளர் உள்பட இருவர் கைது.!
அரியலூர் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மை காலமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பட்டாசுக் கடைகளில், ஆலைகளில் என ஏற்படும்…
View More அரியலூர் பட்டாசு தொழிற்சாலை விபத்து : உயிரிழப்பு 12-ஆக உயர்வு – ஆலை உரிமையாளர் உள்பட இருவர் கைது.!அத்திப்பள்ளி பட்டாசு விபத்து – பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அமைச்சர்கள் ஆறுதல்..!
அத்திப்பள்ளி பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் சக்கரபாணி ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர். ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை…
View More அத்திப்பள்ளி பட்டாசு விபத்து – பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அமைச்சர்கள் ஆறுதல்..!சிவகாசி: பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
சிவகாசி அருகே நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விஜயா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.இதில் சுமார் 55 அறைகளில் 150க்கும்…
View More சிவகாசி: பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்புசென்னையில் 211 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 211 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,200…
View More சென்னையில் 211 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்பட்டாசு வெடிச்சது குத்தமா?… இப்படி ஆயிருச்சே!
சென்னையில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த போது, அதிலிருந்து சிதறிய தீப்பொறிகள் பட்டதில், ஐந்து இரு சக்கர வாகனங்கள் எரிந்து சேதமானது. சென்னை ராய்ஸ் ரோடு, அவ்வை சண்முகம் சாலை மார்க்கெட் பகுதியில், தீபாவளியை முன்னிட்டு…
View More பட்டாசு வெடிச்சது குத்தமா?… இப்படி ஆயிருச்சே!நாடு முழுவதும் தீபாவளி உற்சாக கொண்டாட்டம்!
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி திருநாள் இன்று நாடு முழுவதும் மிகவும், உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவின்…
View More நாடு முழுவதும் தீபாவளி உற்சாக கொண்டாட்டம்!பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்புடன் கவனமாக பட்டாசு வெடிக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில், புதிய ஆரம்ப சுகாதார…
View More பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்