ஒரு கிலோ பட்டாசு ரு.399! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அலைமோதிய கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஒரு கிலோ பட்டாசு ரு.399 விற்றதால் மக்கள் கூட்ட அலைமோதியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாப்படும் பண்டிகைகளில் மிக மிக முக்கியமானது தீபாவளி பண்டிகை ஆகும். பொதுமக்கள்…

View More ஒரு கிலோ பட்டாசு ரு.399! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அலைமோதிய கூட்டம்!

சிவகாசியில் தயாரான பட்டாசுகள் நாடு முழுவதும் ரூ.6,000 கோடிக்கு விற்பனை!

தீபாவளி பண்டிகையையொட்டி, சிவகாசியில் தயாரான பட்டாசுகள் நாடு முழுவதும் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். சிவகாசியில் 1,150 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்களால் பட்டாசுகள்…

View More சிவகாசியில் தயாரான பட்டாசுகள் நாடு முழுவதும் ரூ.6,000 கோடிக்கு விற்பனை!

“டெல்லியில் ஜனவரி 1 வரை அனைத்து பட்டாசு கிடங்குகளுக்கும் சீல்” – #HighCourt அதிரடி உத்தரவு!

டெல்லியில் ஜனவரி 1-ஆம் தேதி வரை அனைத்து பட்டாசு கிடங்குகளுக்கும் சீல் வைக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. மேலும் அதிகாலை அடர்ந்த…

View More “டெல்லியில் ஜனவரி 1 வரை அனைத்து பட்டாசு கிடங்குகளுக்கும் சீல்” – #HighCourt அதிரடி உத்தரவு!
delhi, crackers, delhigovt

#Delhi -ல் பட்டாசு வெடிக்க தடை | மாசுக் கட்டுப்பாட்டு குழு உத்தரவு!

டெல்லியில் 2025 ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு குழு அறிவித்துள்ளது. மாசு கட்டுப்பாட்டு குழு உத்தரவின் படி, வருகிற அக். 31ம் தேதி தீபாவளி…

View More #Delhi -ல் பட்டாசு வெடிக்க தடை | மாசுக் கட்டுப்பாட்டு குழு உத்தரவு!

சிவகாசி அருகே குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 3 பேர் கைது! – 500 கிலோ வெடி மருந்து பறிமுதல்!

சிவகாசி அருகே குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 3 பேர்  கைது செய்து 500 கிலோ வெடி மருந்துகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பெரியார் காலனியை சேர்ந்தவர்…

View More சிவகாசி அருகே குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 3 பேர் கைது! – 500 கிலோ வெடி மருந்து பறிமுதல்!

புதுக்கோட்டை பட்டாசு வெடி விபத்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

புதுக்கோட்டை அத்திப்பள்ளம் பகுதியில் தனியார் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ள அத்திப்பள்ளம் கிராமத்தில் வேல்முருகன் என்பவருக்கு…

View More புதுக்கோட்டை பட்டாசு வெடி விபத்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில்…

View More சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

“தீபாவளி பட்டாசு கழிவுகள் அறிவியல் முறைப்படி அழிக்கப்படும்” – சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

தீபாவளி பட்டாசு கழிவுகள் அறிவியல் முறைப்படி அழிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையானது நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெடிக்கபட்ட பட்டாசு கழிவுகளின்…

View More “தீபாவளி பட்டாசு கழிவுகள் அறிவியல் முறைப்படி அழிக்கப்படும்” – சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

மகாராஷ்டிராவில் ’டைகர் 3’ படம் வெளியான தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த ரசிகர்கள்!

மகாராஷ்ட்ராவில் நடிகர் சல்மான்கான் நடிப்பில் தீபாவளி வெளியீடான ’டைகர் 3’ படத்தின் சல்மான் கானின் அறிமுக காட்சிகளின் போது, திரையரங்குக்குள் ரசிகர்கள் வெடி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்பை த்ரில்லர் யுனிவர்ஸ் படங்களில் ஒன்றான…

View More மகாராஷ்டிராவில் ’டைகர் 3’ படம் வெளியான தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த ரசிகர்கள்!

சென்னை தீவுத்திடலில் களைகட்டிய பட்டாசு விற்பனை!

தீபாவளிக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. சென்னை தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் அமைப்பது வழக்கம்.  அந்த வகையில் இந்த வருடமும்…

View More சென்னை தீவுத்திடலில் களைகட்டிய பட்டாசு விற்பனை!