”மருத்துவர்களை பாதுகாக்கவில்லை என்றால் இச்சமூகம் நம்மை மன்னிக்காது” – உச்ச நீதிமன்றம்..!

கொரோனா தொற்று காலத்தில் உயிரிழந்த மருத்துவர்களுக்கு உரிய நிதி வழங்கக்கோரிய வழக்கில் மருத்துவர்களை பாதுகாக்கவில்லை என்றால் இச்சமூகம் நம்மை மன்னிக்காது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

View More ”மருத்துவர்களை பாதுகாக்கவில்லை என்றால் இச்சமூகம் நம்மை மன்னிக்காது” – உச்ச நீதிமன்றம்..!

காரைக்காலில் அதிகரிக்கும் கொரோனா தொற்றுப் பரவல் – 35வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவலால் 35 வயது பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்றுப் பரவலால் மாவட்ட  நலவழித்துறை சார்பில் தொற்று அறிகுறி…

View More காரைக்காலில் அதிகரிக்கும் கொரோனா தொற்றுப் பரவல் – 35வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கொரோனாவினால் தேர்வு ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கக் கோரிய வழக்கு-உயர் நீதிமன்றம் தள்ளுபடி

கொரோனா பரவல் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக,…

View More கொரோனாவினால் தேர்வு ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கக் கோரிய வழக்கு-உயர் நீதிமன்றம் தள்ளுபடி

தமிழகத்தில் மேலும் 603 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 603 பேருக்கு புதிதாக கொரோனா தொற்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியுள்ளது.…

View More தமிழகத்தில் மேலும் 603 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அடுத்த தலைவர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், பாமக நிறுவனர் ராமதாசுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.   தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு வேகம் ஏற்றம் இறக்கமாக நீடித்து கொண்டிருக்கிறது. இதனால் தொற்று…

View More கொரோனாவால் பாதிக்கப்பட்ட அடுத்த தலைவர்

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் இலவசம்-மத்திய அரசு அறிவிப்பு

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஜூலை 15ம் தேதி முதல் 75 நாள்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜூலை…

View More 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் இலவசம்-மத்திய அரசு அறிவிப்பு

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்!

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. கேரளாவில் ஒரே நாளில் 1465 பேருக்கு கொரானா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகமெங்கும்…

View More மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்!

கொரோனாவுக்கு எண்டு கார்டு போட்ட ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

தமிழ்நாட்டில் கொரோனா பாதித்த முதல் நோயாளிக்கு சிகிச்சையளித்த ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, 2 ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா நோயாளிகள் இல்லாத மருத்துவமனையாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் 2020ஆம் ஆண்டு மார்ச் 7ம் தேதி கொரோனா தொற்று…

View More கொரோனாவுக்கு எண்டு கார்டு போட்ட ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

இன்று முழு ஊரடங்கு; 60 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும், 3வது வாரமாக ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில், வார இறுதி நாட்களான…

View More இன்று முழு ஊரடங்கு; 60 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்

தமிழ்நாடு முழுவதும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணி,…

View More இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்