கொரோனாவால் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 87 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் நாட்டில் தீவிரமாகப் பரவிய கொரோனா அலை முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், மீண்டும் தொற்று பாதிப்பு தலைதூக்கத் தொடங்கியுள்ளது. கேரளா, புதுச்சேரி,…
View More மீண்டும் வலுப்பெறும் கொரோனா : காஞ்சிபுரத்தை சார்ந்த 87 வயது முதியவர் பலி#Covid19 | #NewVirusStrains | #MultiDisciplinaryTeams
கொரோனாவினால் தேர்வு ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கக் கோரிய வழக்கு-உயர் நீதிமன்றம் தள்ளுபடி
கொரோனா பரவல் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக,…
View More கொரோனாவினால் தேர்வு ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கக் கோரிய வழக்கு-உயர் நீதிமன்றம் தள்ளுபடி“முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்”: உத்தவ் தாக்ரே
மாகராஷ்டிராவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரோ எச்சரித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.23 கோடியை கடந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 28 லட்சத்திற்கும்…
View More “முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்”: உத்தவ் தாக்ரேகடந்த ஆறு மாதத்தில் இல்லாத அளவில் ஒரே நாளில் 81,466 பேருக்கு கொரோனா!
கடந்த 24 மணி நேரத்தில் 81,466 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த 6 மதத்தில் பதிவான ஒரு நாள் பதிவைவிட அதிகமாகும்! இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக…
View More கடந்த ஆறு மாதத்தில் இல்லாத அளவில் ஒரே நாளில் 81,466 பேருக்கு கொரோனா!அதிகரிக்கும் கொரோனா! தமிழகத்திற்கு வருகிறது மத்தியக் குழு!!
கொரோனா தொற்று சமீபத்தில் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, தற்போது மத்திய அரசு சார்பில் 9 மாநிலம் மற்று ஒரு யூனியன் பிரதேசத்திற்கு மருத்துவக் கண்காணிப்பு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களில் மஹாரஷ்டிரா, கேரளா, கர்நாடகா…
View More அதிகரிக்கும் கொரோனா! தமிழகத்திற்கு வருகிறது மத்தியக் குழு!!