புதுச்சேரியில், கொரோனா தடுப்பூசி செலுத்தச் சென்ற செவிலியர்களை, மூதாட்டி ஒருவர் சாமியாடி, தடுப்பூசி வேண்டாம் என விரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கொரோனா நோய்த்தொற்று உலகையே அச்சுருத்தி வரும் நிலையில் கொரோனா தடுப்பு…
View More சாமிக்குத் தடுப்பூசி ஆகாது#Covid19
மயான பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்தது தமிழ்நாடு அரசு
கொரோனா காலங்களில் பணியாற்றிய மயான பணியாளர்களை முன் களப்பணியாளர்களாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மத்திய மாநில அரசுகளின் காவல் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், முப்படை வீரர்கள், ஊர்காவல் படை பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், சிறைச்சாலை பணியாளர்கள்,…
View More மயான பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்தது தமிழ்நாடு அரசுகொரோனா 3வது அலை தொடங்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டை பொறுத்தவரை கொரோனா மூன்றாவது அலை தொடங்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் மூன்றாவது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் 745 இடங்களில் நடைபெறுகிறது. தஞ்சை அடுத்த…
View More கொரோனா 3வது அலை தொடங்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்இந்தியாவில் புதிதாக 30,773 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,773 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற் பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக் கை எடுத்து…
View More இந்தியாவில் புதிதாக 30,773 பேருக்கு கொரோனா பாதிப்புதமிழ்நாட்டில் புதிதாக 1,804 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 1,804 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 85…
View More தமிழ்நாட்டில் புதிதாக 1,804 பேருக்கு கொரோனாதமிழ்நாடு: இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, அதன்பிறகு படிப்படியாக குறையத் தொடங்கியது. தற்போது, மற்ற மாநிலங்களை விட குறைந்த அளவிலேயே பதிவாகி வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் அதிகளவு…
View More தமிழ்நாடு: இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? முதலமைச்சர் இன்று ஆலோசனை
ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருவதால், படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன்…
View More ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? முதலமைச்சர் இன்று ஆலோசனைமகராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு
கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்து வரும் நிலையில் மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் மட்டும் நோய் தொற்றின் தாக்கம் குறையவில்லை. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின்…
View More மகராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு111 நாட்களுக்குப் பின்னர் 35,000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 111 நாட்களுக்குப் பின்னர் 35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 34,703 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 51,864 பேர்…
View More 111 நாட்களுக்குப் பின்னர் 35,000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்புநேற்றைவிட இன்று ஓரளவு குறைந்த கொரோனா உயிரிழப்பு!
தமிழகத்தில் நேற்றைவிட இன்று கொரோனா உயிரிழப்பு ஓரளவு குறைந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த…
View More நேற்றைவிட இன்று ஓரளவு குறைந்த கொரோனா உயிரிழப்பு!