முழு ஊரடங்கு: வெறிச்சோடிய நகரங்கள், காவல்துறை தீவிர கண்காணிப்பு

முழு ஊரடங்கையொட்டி தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்…

View More முழு ஊரடங்கு: வெறிச்சோடிய நகரங்கள், காவல்துறை தீவிர கண்காணிப்பு

இன்று முழு ஊரடங்கு; 60 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும், 3வது வாரமாக ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில், வார இறுதி நாட்களான…

View More இன்று முழு ஊரடங்கு; 60 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி; எதற்கு அனுமதியில்லை!

நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து பார்ப்போம். தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தபடுகிறது. அதாவது இன்று இரவு 10 மணி முதல் நாளை மறுநாள் காலை…

View More முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி; எதற்கு அனுமதியில்லை!

7 மாதங்களுக்குப் பிறகு முழு ஊரடங்கு: இறைச்சி, மீன் கடைகளில் கூட்டம்!

photo courtesy: The Hindu 7 மாதங்களுக்குப் பிறகு நாளை தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. நாடு முழுவதும் முதல் அலை கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி…

View More 7 மாதங்களுக்குப் பிறகு முழு ஊரடங்கு: இறைச்சி, மீன் கடைகளில் கூட்டம்!

ஞாயிற்றுக் கிழமை முழு நேர ஊரடங்கு அமல்; இதற்கெல்லாம் தடை!

ஞாயிற்றுக் கிழமை முழு நேர ஊரடங்கை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகமாகியுள்ள நிலையில் பல்வேறு முக்கிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, தினமும் இரவு…

View More ஞாயிற்றுக் கிழமை முழு நேர ஊரடங்கு அமல்; இதற்கெல்லாம் தடை!