மத்திய அரசின் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்: அமைச்சர் தங்கம் தென்னரசு!

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு மையத்தை இயக்குவதற்கு, மத்திய அரசின் பதிலை எதிர்நோக்கி காத்திருப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 298 நியாயவிலைக் கடை பணியாளர்கள் மற்றும் பெட்ரோல்…

View More மத்திய அரசின் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்: அமைச்சர் தங்கம் தென்னரசு!

தமிழக சுகாதாரச் செயலர் மத்திய சுகாதாரத்துறையுடன் ஆலோசனை!

தமிழகத்தில் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று பிற்பகல் அவசர ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். தமிழகத்தில் தற்போது கையிருப்பில் உள்ள 5 லட்சம் தடுப்பூசிகள் இரண்டு…

View More தமிழக சுகாதாரச் செயலர் மத்திய சுகாதாரத்துறையுடன் ஆலோசனை!

95 % பேர் தடுப்பூசி போடாதவர்கள்: ஆளுநர் தமிழிசை!

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களில் 95 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அரசு மருந்தகத்தில்…

View More 95 % பேர் தடுப்பூசி போடாதவர்கள்: ஆளுநர் தமிழிசை!

வீரப்பன் ஊரில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 3 பேர் மட்டுமே!

வீரப்பனின் சொந்த ஊரில் 3 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.  சந்தன வீரப்பனின் சொந்த ஊரான கோபிநத்தம் கிராமம் தமிழக – கர்நாடக எல்லையில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 3,900 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் ஒருசிலர் மட்டுமே கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள…

View More வீரப்பன் ஊரில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 3 பேர் மட்டுமே!

தடுப்பூசிக்கான கண்காணிப்பு குழு: தமிழக அரசு!

தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை கண்காணிப்பு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கண்காணிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்த நிலையில்,…

View More தடுப்பூசிக்கான கண்காணிப்பு குழு: தமிழக அரசு!

முதல் டோஸ் கோவிஷீல்டு, 2-வது கோவேக்சின்: மாற்றிச் செலுத்திய மருத்துவமனை!

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும் 2வது டோஸ் கோவேக்சினும் மாற்றி செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் எந்த…

View More முதல் டோஸ் கோவிஷீல்டு, 2-வது கோவேக்சின்: மாற்றிச் செலுத்திய மருத்துவமனை!

தமிழகத்தில் தடுப்பூசி வீணாக்கப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி வீணாக்கப்படவில்லை, முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நியூஸ்7 தமிழுக்கு ப்ரத்யோக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம், வள்ளியூர், பாளையங்கோட்டை பகுதிகளில் கொரானா…

View More தமிழகத்தில் தடுப்பூசி வீணாக்கப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணம்:கே.பாலகிருஷணன்!

மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். தலைநகர் டெல்லியில் கடந்த ஆறு மாதங்களாக திருத்தம் செய்யப்பட்ட புதிய வேளாண் சட்டங்களை…

View More தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணம்:கே.பாலகிருஷணன்!

தனியார் பரிசோதனை மையங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் உள்ள தனியார் பரிசோதனை மையங்கள் தணிக்கை செய்யப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை, சேலம், நெல்லை, செங்கல்பட்டு, திண்டுக்கல் உள்ளிட்ட…

View More தனியார் பரிசோதனை மையங்களுக்கு எச்சரிக்கை!

ஆதரவற்றோருக்கு உதவும் போலீஸ் தம்பதி: பாராட்டும் மக்கள்!

மனிதநேயத்தைப் போற்றி பாதுகாக்கும் விதமாக காவல்துறை தம்பதியினர் ஆதரவற்ற முதியோர் இல்லம் மற்றும் மனவளர்ச்சி குன்றிய பள்ளிக்கு தங்கள் மாத ஊதியத்திலிருந்து அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டை பெற்று வருகிறது. மனிதநேயத்தைப் போற்றி பாதுகாக்கும் விதமாக…

View More ஆதரவற்றோருக்கு உதவும் போலீஸ் தம்பதி: பாராட்டும் மக்கள்!