முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவிஷீல்டு குறித்த வழக்கு சமீபத்தில் லண்டன் உயர் நீதிமன்றத்தில் நடந்தநிலையில் இந்த வழக்கின்…
View More கோவிஷீல்டு தடுப்பூசிகளை திரும்பப் பெறுவதாக ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவிப்பு!COVISHIELD
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது – தயாரிப்பு நிறுவனம் விளக்கம்
கோவாக்சின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படு உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள்…
View More கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது – தயாரிப்பு நிறுவனம் விளக்கம்கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!
கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகள் மற்றும் ஆபத்து காரணிகள் குறித்து ஆய்வு செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை நியமிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, வழக்கறிஞர்…
View More கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!“கோவிஷீல்டு – லட்சத்தில் ஒருவருக்கு ரத்தம் உறைதல் பிரச்னை” – மருத்துவர் பூபதி ஜான் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!
கோவிஷீல்டு தடுப்பூசியால் லட்சத்தில் ஒருவருக்கு அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மட்டுமே ரத்தம் உறைதல் போன்ற பிரச்னை ஏற்படுமென மருத்துவர் பூபதி ஜான் தெரிவித்துள்ளார். இது குறித்து நியூஸ்7 தமிழ் செய்தியாளர்…
View More “கோவிஷீல்டு – லட்சத்தில் ஒருவருக்கு ரத்தம் உறைதல் பிரச்னை” – மருத்துவர் பூபதி ஜான் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!5 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார இந்த டாக்டர்?
பீகாரை சேர்ந்த மருத்துவர் ஒருவர் 5 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக கோவின் தளத்தில் பதிவாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக…
View More 5 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார இந்த டாக்டர்?சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் ‘கோவிஷீல்டு’ – ஆய்வில் தகவல்
டெல்லா வகை கொரோனா தொற்று அதிகரித்து வரக்கூடிய நிலையிலும், கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது தொற்று…
View More சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் ‘கோவிஷீல்டு’ – ஆய்வில் தகவல்கோவிஷீல்டு, கோவாக்சின் கலப்பு ஆய்வு: மத்திய அரசு ஒப்புதல்
கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இணைத்து பயன்படுத்துவதற்கான ஆய்வுக்கு மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதியளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியை கடந்துள்ள…
View More கோவிஷீல்டு, கோவாக்சின் கலப்பு ஆய்வு: மத்திய அரசு ஒப்புதல்தடுப்பூசிகளை கலந்து செலுத்தினால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; ஐசிஎம்ஆர்
கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை கலந்து செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 2020ம் ஆண்டில் உலகம் முழுவதும் பரவியது.…
View More தடுப்பூசிகளை கலந்து செலுத்தினால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; ஐசிஎம்ஆர்கால்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர்
கேரளாவில் இரு கைகளும் இல்லாத இளைஞர் தனது கால்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார். கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூரை சேர்ந்தாவர் பிரணவ். பிறக்கும்போதே கைகள் இல்லாமல் பிறந்த இவர், தனது கால்களால்…
View More கால்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர்புனேவிலிருந்து 3.76 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன!
புனேவில் இருந்து விமானம் மூலம் 3,76,000 கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தடைந்தன. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.…
View More புனேவிலிருந்து 3.76 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன!