வைரலாகும் நயன்தாராவின் புகைப்படம்!

நேற்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கொரோனா தடுப்பூசி போடும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படம் நெட்டிசன்களால் பகிரப்பட்டு வைரலானது. கொரோனா இரண்டாம் அலையின் நோய் தொற்று…

View More வைரலாகும் நயன்தாராவின் புகைப்படம்!

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி: திருப்பூரில் தொடங்கி வைக்கிறார் முதல்வர்!

பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் நாளை தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் கொரோனா 2 வது அலை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள்…

View More 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி: திருப்பூரில் தொடங்கி வைக்கிறார் முதல்வர்!

அதிகபட்ச கொரோனா மரணம்: இந்தியா முதலிடம்!

நாடு முழுவதும் ஒரே நாளில் 3 லட்சத்து 89 ஆயிரத்து 851 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தொற்று அதிவேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. கொரோனா…

View More அதிகபட்ச கொரோனா மரணம்: இந்தியா முதலிடம்!

ஊரடங்கு கட்டுப்பாடுகளை வலுப்படுத்தும் காவல்துறையினர்!

திருநெல்வேலி மாநகர் மற்றும் புறநகர்பகுதிகளில் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை அதிவேகமாகப் பரவிவருவதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையிலும், மக்கள் அத்தியாவசிய…

View More ஊரடங்கு கட்டுப்பாடுகளை வலுப்படுத்தும் காவல்துறையினர்!

அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த எத்தனை ஆண்டுகள் ஆகும்?

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் தேவைப்படும் என கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யும் சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி அதார் பூனவல்லா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்…

View More அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த எத்தனை ஆண்டுகள் ஆகும்?

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்கள்: அரசு உத்தரவு

அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறுவதற்கு தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து தடுப்பூசி…

View More மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்கள்: அரசு உத்தரவு

தமிழக கொரோனா நிலவரம் : ஒரே நாளில் 297 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 30,621 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த…

View More தமிழக கொரோனா நிலவரம் : ஒரே நாளில் 297 பேர் உயிரிழப்பு!

மாநிலங்கள் ஏன் கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்கின்றன?

மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்காதா நிலையில் தமிழகம், டெல்லி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநில அரசுகள் வெளிநாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசிகளை நேரடியாக இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளனர்.…

View More மாநிலங்கள் ஏன் கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்கின்றன?

அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 120 படுக்கைகள்!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு, ஆம்புலன்சில் வரும் கொரோனா நோயாளிகளை, விரைந்து அனுமதிக்க கூடுதலாக 120 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருவதாக, அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்,…

View More அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 120 படுக்கைகள்!

கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்யப்படுவது ஏன்?

மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்காதா நிலையில் தமிழகம், டெல்லி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநில அரசுகள் வெளிநாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசிகளை நேரடியாக இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளனர்.…

View More கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்யப்படுவது ஏன்?