“விவசாயிகள் பயிர்களுக்கு நியாயமான விலை கேட்பது இந்த நாட்டில் அநியாயமா?” – நடிகர் கிஷோர் கேள்வி
“விவசாயிகள் பயிர்களுக்கு நியாயமான விலை கேட்பது இந்த நாட்டில் அநியாயமா?” என நடிகர் கிஷோர் குமார் தெரிவித்துள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி,...