“விவசாயிகள் பயிர்களுக்கு நியாயமான விலை கேட்பது இந்த நாட்டில் அநியாயமா?” – நடிகர் கிஷோர் கேள்வி

“விவசாயிகள் பயிர்களுக்கு நியாயமான விலை கேட்பது இந்த நாட்டில் அநியாயமா?” என நடிகர் கிஷோர் குமார் தெரிவித்துள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி,…

View More “விவசாயிகள் பயிர்களுக்கு நியாயமான விலை கேட்பது இந்த நாட்டில் அநியாயமா?” – நடிகர் கிஷோர் கேள்வி

நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு – முக்கிய சாலைகளில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்!

மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து விவசாயிகள் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.  பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை…

View More நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு – முக்கிய சாலைகளில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்!

பேச்சுவார்த்தை தோல்வி – விவசாயிகள் 4வது நாளாக போராட்டம்!

மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து விவசாயிகள் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.   பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா…

View More பேச்சுவார்த்தை தோல்வி – விவசாயிகள் 4வது நாளாக போராட்டம்!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடக்கம்!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது.  10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொடங்க உள்ள…

View More சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடக்கம்!

3வது நாளாக தொடரும் போராட்டம் – விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டம்!

விவசாயிகளின் போராட்டம் 3வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை…

View More 3வது நாளாக தொடரும் போராட்டம் – விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டம்!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் காத்திருப்பு போராட்டம்

2020 மற்றும் 21ம் ஆண்டிற்கான இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்காப்பீடு வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள…

View More தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் காத்திருப்பு போராட்டம்

வேளாண் சட்டங்கள் ரத்து: விவசாயிகள் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி – முத்தரசன்

புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது விவசாயிகள் போராட்டங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “விவசாயிகளுக்கும், ஜனநாய…

View More வேளாண் சட்டங்கள் ரத்து: விவசாயிகள் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி – முத்தரசன்

உ.பி விவசாயிகள் போராட்டத்தில் கார் புகுந்த விவகாரம்; அதிர்ச்சி வீடியோ

உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கார் புகுந்து விபத்து உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது அது சம்பந்தமான வீடியோ ஒன்றை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் லகிம்பூர் கெரி…

View More உ.பி விவசாயிகள் போராட்டத்தில் கார் புகுந்த விவகாரம்; அதிர்ச்சி வீடியோ

விவசாயிகள் இரண்டாவது நாளாக போராட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் 2வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்கள் விவசாயத்துறையை ஒட்டுமொத்தமாக கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்த்து கொடுக்கும் சட்டம்…

View More விவசாயிகள் இரண்டாவது நாளாக போராட்டம்

ஜந்தர் மந்தரில் விவசாயிகள் தொடர் போராட்டம்

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு அனுமதியளித்துள்ளது. வேளாண் விளைபொருள் வர்தகம் மற்றும் வணிகம், விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாய ஒப்பந்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள்…

View More ஜந்தர் மந்தரில் விவசாயிகள் தொடர் போராட்டம்