வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு : தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையில், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி இழப்பீட்டு தொகையை மூன்று வாரங்களில் வழங்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு : தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் ஊரில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 3 பேர் மட்டுமே!

வீரப்பனின் சொந்த ஊரில் 3 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.  சந்தன வீரப்பனின் சொந்த ஊரான கோபிநத்தம் கிராமம் தமிழக – கர்நாடக எல்லையில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 3,900 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் ஒருசிலர் மட்டுமே கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள…

View More வீரப்பன் ஊரில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 3 பேர் மட்டுமே!