பனாரஸ் இந்து பல்கலைகழகம் நடத்திய ஆய்வுக்கு ஒப்புதல் பெறவில்லை – ஐசிஎம்ஆர் விளக்கம்!

கோவாக்சின் தடுப்பூசி குறித்த பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் ஆய்வுக்கு தங்களிடம் ஒப்புதல் எதுவும் பெறவில்லை என ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா வைரஸ்க்கு எதிராக செலுத்திக்கொள்ளப்பட்ட பிபிவி152 கோவேக்ஸின் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து ஆய்வு…

View More பனாரஸ் இந்து பல்கலைகழகம் நடத்திய ஆய்வுக்கு ஒப்புதல் பெறவில்லை – ஐசிஎம்ஆர் விளக்கம்!

கோவேக்ஸின் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு மரணத்தை ஏற்படுத்துமா?

This News Fact Checked by ‘The Healthy Indian Project’ கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட இரண்டு ஆண்டுக்கு பிறகு மரணத்தை ஏற்படுத்தும் போன்ற கருத்துகள் உண்மைக்கு புறம்பானது என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. சமூக…

View More கோவேக்ஸின் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு மரணத்தை ஏற்படுத்துமா?

‘கோவேக்ஸின்’ தடுப்பூசியால் 30% பேருக்கு உடல்நல கோளாறு – ஆய்விதழில் தகவல்!

கொரோனாவிற்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் சுமார் 30% பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக ஆய்விதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ‘ஸ்பிரிங்கர் நேச்சர்’ என்ற ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “கொரோனா வைரஸ்க்கு…

View More ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியால் 30% பேருக்கு உடல்நல கோளாறு – ஆய்விதழில் தகவல்!

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது – தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

கோவாக்சின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.  கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படு உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள்…

View More கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது – தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

மேலும் ஒரு கொரோனா தடுப்பூசிக்கு பூஸ்டர் அங்கீகாரம்

கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் முன் இருக்கும் ஒரே தீர்வு தடுப்பூசி செலுத்திக் கொள்வதும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வதும் மட்டுமே ஆகும். கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா…

View More மேலும் ஒரு கொரோனா தடுப்பூசிக்கு பூஸ்டர் அங்கீகாரம்

5 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார இந்த டாக்டர்?

பீகாரை சேர்ந்த மருத்துவர் ஒருவர் 5 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக கோவின் தளத்தில் பதிவாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக…

View More 5 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார இந்த டாக்டர்?

10, 12ம் வகுப்புகளுக்கு நேரடி பொதுத்தேர்வு

தமிழ்நாட்டில், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார் சென்னை திருவல்லிக்கேணியில், தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் இரண்டாம்…

View More 10, 12ம் வகுப்புகளுக்கு நேரடி பொதுத்தேர்வு

தடுப்பூசிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாட்டு பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. கடந்த 25-ஆம் தேதி அன்று 12 முதல் 18 வயதுடையோர்களுக்கான கோவேக்சின் தடுப்பூசிக்கு மத்திய…

View More தடுப்பூசிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கோவாக்சின்; அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 248,437,919 அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் இதுவரை 3,43,08,140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

View More கோவாக்சின்; அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி

கோவாக்சின் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியா அனுமதி

இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், தங்கள் நாட்டுக்கு வருவதற்கு ஆஸ்திரேலிய அரசு அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொற்றுப் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில்…

View More கோவாக்சின் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியா அனுமதி