தடுப்பூசிக்கான கண்காணிப்பு குழு: தமிழக அரசு!

தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை கண்காணிப்பு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கண்காணிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்த நிலையில்,…

View More தடுப்பூசிக்கான கண்காணிப்பு குழு: தமிழக அரசு!

மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி முகாம்: முதல்வர்!

சென்னை ஆழ்வார்பேட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு, கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு…

View More மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி முகாம்: முதல்வர்!