அடுத்த 21 நாட்களுக்குள் 36 லட்சம் தடுப்பூசிகள் தேவை: அமைச்சர் மா.சுப்ரமணியன்

தமிழ்நாட்டிற்கு ஜூன் மாத இறுதிக்குள் 36 லட்சத்து 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை மதுரவாயலில் முன்னாள் கவுன்சிலர் ரமேஷ்காந்த்…

View More அடுத்த 21 நாட்களுக்குள் 36 லட்சம் தடுப்பூசிகள் தேவை: அமைச்சர் மா.சுப்ரமணியன்

ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி உதவ வேண்டும் – உலக சுகாதார அமைப்பு

ஏழை நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் தடுப்பூசிகளை வழங்கி உதவ வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,…

View More ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி உதவ வேண்டும் – உலக சுகாதார அமைப்பு

தமிழ்நாட்டிற்கு தடுப்பூசிக்கான உலகளாவிய டெண்டர் தேவைப்படாது! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய இனி தமிழ்நாடு அரசுக்கு உலகளாவிய டெண்டர் தேவைப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டியூட் வளாகத்தில், பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்…

View More தமிழ்நாட்டிற்கு தடுப்பூசிக்கான உலகளாவிய டெண்டர் தேவைப்படாது! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு!

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த வரும் 21-ம் தேதி முதல் அனைத்து மாநிலங்களுக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும் என பிரதமர் மோடியின் அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்…

View More பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு!

தடுப்பூசிக்காக சாலை மறியல்!

கோவை அரிசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை அரிசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று 250 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்ட…

View More தடுப்பூசிக்காக சாலை மறியல்!

இந்திய கொரோனா இன்றைய நிலவரம்: தீவிரப்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் 22 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1 லட்சத்து 34 ஆயிரத்து 154 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

View More இந்திய கொரோனா இன்றைய நிலவரம்: தீவிரப்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி செலுத்தி கொள்ளாவிட்டால் சம்பளம் இல்லை; மாவட்ட ஆட்சியர் அதிரடி!

அரசு ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் அவர்களது மே மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என உத்திர பிரதேச பிரோசாபாத் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது.…

View More தடுப்பூசி செலுத்தி கொள்ளாவிட்டால் சம்பளம் இல்லை; மாவட்ட ஆட்சியர் அதிரடி!

மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை தடையில்லாமல் வழங்குமா?

மத்திய அரசின் சுகாதாரத் துறை சார்பில் தமிழகத்துக்கு இந்த மாத இறுதிக்குள் வழங்கவேண்டிய 37 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நிச்சயம் தடையில்லாமல் கிடைக்கும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது குறித்து…

View More மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை தடையில்லாமல் வழங்குமா?

சென்னையில் இதுவரை 25% பேருக்கு கொரோனா தடுப்பூசி!

சென்னையின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 25 சதவிகிதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். கொரோனா 2ம் அலை தமிழகத்தில் தீவிரமாக பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் தினசரி ஏறக்குறைய 30,000 அளவில் கொரோனா பாதிப்பு…

View More சென்னையில் இதுவரை 25% பேருக்கு கொரோனா தடுப்பூசி!

தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பவில்லை: தமிழக சுகாதாரத்துறை

தமிழகத்திற்கு இன்று வரவேண்டிய 1.70 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பவில்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தடுப்பூசிக்கான தட்டுப்பாடு நிலவி வருகிறது. நேற்றைய தினம் தமிழக அரசு கையிருப்பில்…

View More தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பவில்லை: தமிழக சுகாதாரத்துறை