இந்தியா அனுப்பிய கொரோனா தடுப்பூசிகள் அண்டை நாடுகளுக்கு சென்று சேர்ந்துள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு, கோவாக்ஸின் ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. முறையான சோதனைகள் நடத்தி முடிக்கப்படாததால் கொரோனா…
View More அண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் அனுப்பிய இந்தியாCorona vaccine
மத்திய அரசு தடுப்பு மருந்து அளித்த அடுத்த நாளே தடுப்பூசி போட தயார்- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!
மத்திய அரசு தடுப்பு மருந்து அளித்த அடுத்த நாளே, கொரோனா தடுப்பூசி செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை பெரியமேட்டில் உள்ள மருந்துக் கிடங்கில் அவர்…
View More மத்திய அரசு தடுப்பு மருந்து அளித்த அடுத்த நாளே தடுப்பூசி போட தயார்- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு நடைமுறைகள்: நான்கு மாநிலங்களில் ஒத்திகை!
கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கான நடைமுறை ஒத்திகை ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் மாநிலங்களில் இன்றும், நாளையும் நடக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சில நிறுவனங்களின்…
View More கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு நடைமுறைகள்: நான்கு மாநிலங்களில் ஒத்திகை!”கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு”- மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அடுத்த மாதம் தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி செலுத்த 20 ஆயிரம் பணியாளர்களுக்கு பயிற்சி…
View More ”கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு”- மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்!கொரோனா தடுப்பூசியை அடுத்த வாரம் போட்டுக் கொள்கிறார் ஜோ பைடன்!
கொரோனா தடுப்பூசியை அடுத்த வாரம் போட்டுக் கொள்கிறார் அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகள்…
View More கொரோனா தடுப்பூசியை அடுத்த வாரம் போட்டுக் கொள்கிறார் ஜோ பைடன்!கொரோனா தடுப்பூசி பரிசோதனைகள் 90% வெற்றி: உலக சுகாதார அமைப்பு பெருமிதம்!
கொரோனா தொற்று தடுப்பூசிகளின் பரிசோதனைகள் 90% அளவுக்கு வெற்றி பெற்றிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.…
View More கொரோனா தடுப்பூசி பரிசோதனைகள் 90% வெற்றி: உலக சுகாதார அமைப்பு பெருமிதம்!உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசி இங்கிலாந்து முதியவருக்கு போடப்பட்டது!
உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து முதியவருக்குப் போடப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த…
View More உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசி இங்கிலாந்து முதியவருக்கு போடப்பட்டது!அவசர தேவைக்காக கொரோனா தடுப்பு மருந்து 2 வாரங்களுக்குள் தயாராகி விடும்: புனே நிறுவனம்!
அவசர தேவை பயன்பாட்டுக்காக கொரோனா தடுப்பு மருந்து இரண்டு வாரங்களுக்குள் தயாராகி விடும் என்று புனே மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அகமதாபாத்,…
View More அவசர தேவைக்காக கொரோனா தடுப்பு மருந்து 2 வாரங்களுக்குள் தயாராகி விடும்: புனே நிறுவனம்!