மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ஏடிஎம் மையம் திறப்பு!

செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காட்டில் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், இந்தியன் வங்கி சார்பில் ஏடிஎம் மையம் திறந்து வைக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காட்டில், இந்திய அரசு சமூகநீதி மற்றும்…

View More மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ஏடிஎம் மையம் திறப்பு!

மாற்றுதிறனாளிகளுக்கு மெரினாவில் பிரத்யேக நடைபாதை!

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுதிறனாளிகளுக்கு நடைபாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  வங்காள விரிகுடா கடற்கரையில் உலகின் மிக நீளமான கடற்கரைகளில் இரண்டாவது கடற்கரையாக சென்னையிலுள்ள மெரினா கடற்கரை திகழ்கிறது. சென்னை மக்களின்…

View More மாற்றுதிறனாளிகளுக்கு மெரினாவில் பிரத்யேக நடைபாதை!

தடுப்பூசிக்கான கண்காணிப்பு குழு: தமிழக அரசு!

தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை கண்காணிப்பு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கண்காணிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்த நிலையில்,…

View More தடுப்பூசிக்கான கண்காணிப்பு குழு: தமிழக அரசு!